;
Athirady Tamil News

ஹெல்மெட் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது..!!

மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று முன்பு அறிவித்து இருந்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.…

தீபாவளி பண்டிகையையொட்டி 11 வழித்தடங்களில் சிறப்பு ரெயில் சேவை- தெற்கு ரயில்வே முடிவு..!!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முதல் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை வரை, பொதுமக்கள் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. தர்பங்கா,…

கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு- மத்திய அமைச்சரவை…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல்…

பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-பாண்டிச்சேரி இடையே ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு…

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி ரெயில் நிலையம்-விழுப்புரம் ரெயில் நிலையம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *…

பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி விடுவிப்பு..!!

தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம்' கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி…

ஒரே வர்த்தக முத்திரையில் மானிய விலை உரங்கள்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

ஒரே வர்த்தக முத்திரை விவசாயிகளுக்கான மானிய விலை உரங்கள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே பெயரில் இருக்கும் வகையில் 'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 'பாரத்'…

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'நீட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவப்…

கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? – போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி..!!

கர்நாடக போக்குவரத்துதுைற மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3-ல் இருந்து 7…

சிவாஜி கணேசன் மகள்கள் மனுக்கள் தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு..!!

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் ஏமாற்றி விட்டனர். எனவே குடும்ப சொத்துகளை தங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி,…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தில் 95 சதவீதம் பேர் வாக்களித்தனர்..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லி மற்றும் மநில தலைமை அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. தேர்தலில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில், சென்னை…

அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு..!!

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்டகாலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சூளையை சேர்ந்த சுகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் செயலாளர் டி.புருசோத்தமன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு முடிவுகள்…

ஐசிசி தேர்தலில் கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் – பிரதமருக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின்…

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு கூறினர் – மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த…

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- தீபாவளி பரிசாக அறிவித்தது…

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. இது…

இரும்பு கழிவுப் பொருள் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.2500 கோடி வருமானம்..!!

நாடு முழுவதும் ரெயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் இரும்புக் கழிவுகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரெயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன. இந்த இரும்புக்…

ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்திற்காக அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது- மத்திய…

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு தானியங்கள்…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்- குடியரசுத் தலைவர்…

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி…

ஐ.பி.எல். ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது..!!

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…

விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி செய்யப்படும்- பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கவுரவ மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண் வள மையங்களையும், பிரதமரின் ஒரே நாடு ஒரே…

ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள்- கே.சி.வேணுகோபால்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம்…

பாத யாத்திரையை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்- காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாதயாத்திரை தற்போது கர்நாடகா மாநிலம் பல்லாரியை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்று…

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந் தேதி பாதிப்பு 2,786 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு இன்றும்…

தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமி..!!

தனது தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும்.…

பத்மா உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்: மகன்கள் முதல்-மந்திரிக்கு…

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல்…

நரபலி கொடுத்த 2 பெண்களின் உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா..!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை…

என்னையா குரைக்கிறாய்..? ஆத்திரத்தில் நாயை அடித்துக்கொன்ற நபர்..!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தெருநாயை அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி என்ற நபர் சாலையில் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்து தெருநாய் தொடர்ந்து குரைத்து பயமுறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செங்கல்லை…

திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த மாதம் 5-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரம்மோற்சவ…

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை..!!

தமிழ்நாட்டு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை…

இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு – நிபுணர் சொல்கிறார்..!!

நமது நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ உயிர்வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடப்புத்தகங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17-ந் தேதி (இன்று) முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக…

75 டிஜிட்டல் வங்கி கிளைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதன்படி நாட்டின் மூலை…

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30…