;
Athirady Tamil News

தமிழகத்தில் இன்று 36-வது கொரோனா தடுப்பூசி முகாம்..!!

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திக் இதுவரை 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார…

விடிய, விடிய கிரிவலம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி…

ஓணம் பண்டிகை:கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை – கடந்த ஆண்டை விட அதிகம்..!!

கேரளாவில் பாரம்பரியமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 8-ந் தேதி வெகு விமர்சையாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதற்கு முந்தைய நாள் 7-ந்…

மரம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்து 3 பேர் பலி, ஒருவர் காயம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் நேற்று மரம் வெட்ட சென்ற போது, மரம் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய்…

மகளிர் ஆணைய தலைவி, பெண் போலீஸ் அதிகாரி இடையே மோதல்; ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு..!!

அரியானாவில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டும் 3 முறை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து…

காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் அடிமை – பாஜக மந்திரி காட்டம்..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்று தெளிவாக தெரியவில்லை. அதேவேளை, காங்கிரஸ் தலைவருக்கு போட்டியிட…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் – பக்கிங்காம் அரண்மனை…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும்…

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!!

டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் பீகாரில் நேற்று தடம் புரண்டன. மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே…

கோவாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு: இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை புகார்..!!

இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரி சூவெல்லா பிரேவர்மன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவாவை பூர்வீகமாக கொண்டவர். தாய் உமா, தமிழ்ப்பெண். கிறிஸ்டி பெர்னாண்டசின் மூதாதையருக்கு சொந்தமாக வடக்கு கோவாவில் இருந்த…

ஆதார் பூனாவாலா எனக்கூறி சீரம் நிறுவனத்திடம் ரூ.1 கோடி மோசடி..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே. சில தினங்களுக்கு முன் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில்…

மகாராஷ்டிராவில் சோகம் – விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் 20 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக…

மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார் – பசவராஜ் பொம்மை..!!

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள்…

ராணி எலிசபெத் மறைவு – இங்கிலாந்து பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி..!!

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ராணி எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர…

திரையில் மின்னிய ராணி எலிசபெத்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது. அவரது வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் வகையில் இணையத்தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியது உண்டு. * தி குரோன் என்ற பெயரில் நெட்பிளிக்ஸ்சில் பீட்டர் மோர்க்கன்…

சாதனைகளின் மகாராணி இரண்டாம் எலிசபெத்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அதுபற்றிய ஒரு அலசல்:- * ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை…

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றார்- உலகம் முழுவதும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்..!!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார்.…

பண மோசடியில் ஈடுபட்ட மொபைல் கேம் ஆப் நிறுவனம்- ரூ.7 கோடி பறிமுதல் செய்தது மத்திய…

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா…

பாகிஸ்தானில் மர்ம கும்பல் தாக்குதல்- 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தான் டேங்க் மாவட்டம் தில் இமாம் பகுதியில் போலியோ தடுப்பு முகாம் நடந்தது. இதையொட்டி மருத்துவ குழுவினர் நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று போலீஸ் பாதுகாப்புடன் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம…

ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும்- அமித்ஷா..!!

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக…

ராணி எலிசபெத் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு..!!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவு உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ராணி எலிசபெத் உடல் பால்மொரஸ் பண்ணை வீட்டில் இருந்து பக்கிம்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு…

டெல்லியில் நேதாஜி சிலை அருகே பிரமாண்ட டிரோன் கண்காட்சி..!!

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். சிலை திறப்பையொட்டி நேதாஜியின் வாழ்க்கை குறித்த டிரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நேற்று முதல் 11-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.…

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது. இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4…

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் மாநிலத்தில் ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்துவோம்- கெஜ்ரிவால்…

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த…

இங்கிலாந்தில் இளவரசர் ஹாரி மகன், மகளுக்கு பட்டம்..!!

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியரின் மகன் ஆர்ச்சி மவுண்ட் பேட்டனுக்கு இளவரசர் பட்டத்தையும், மகள் லில்லிபெட்டுக்கு இளவரசி பட்டத்தையும் ராணியின்…

தேசிய கல்விக் கொள்கையை டெல்லியில் அமல்படுத்த முடியாது- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தேசியக் கல்விக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. கல்வி தொடர்பான…

மோடி அணியும் மூக்கு கண்ணாடி விலை 1.50 லட்சம் ரூபாய்- காங்கிரஸ் பதிலடி..!!

ராகுல் டீ-சர்ட் பற்றி பா.ஜனதா விமர்சனம் செய்ததற்கு காங்கிரசார் மற்றும் ராகுல் ஆதரவாளர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து உள்ளனர். அதில், 'இதுபோன்று பா.ஜ.க. விமர்சிப்பதன் மூலம் ராகுலின் நடைபயணத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது'…

ஆந்திராவில் கவுன்சிலர் சாலையில் உருண்டு போராட்டம்..!!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சோமேரெட்டி பள்ளி அருகே உள்ள கொத்த பசவபுரத்தை சேர்ந்தவர் தர்மிச்செட்டி ராஜேஷ். இவர் 15-வது வார்டு மண்டல கவுன்சிலராக ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மெயின் ரோட்டில் இருந்து கொத்த…

ஸ்ரீநாராயண குருவின் 168-வது ஜெயந்தி தினம்: பினராயி விஜயன் பங்கேற்பு..!!

கேரளாவை சேர்ந்த பிரபல சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குரு. கேரள மாநிலம் செம்பழந்தி, வயல்வரம் பகுதியில் பிறந்த ஸ்ரீநாராயண குரு கேரள மக்களின் சமூக மேம்பாட்டிற்கு பாடுபட்டவர். இவரது 168-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவிற்கு 46வது இடம்- பிரதமர் மோடி பெருமிதம்..!!

மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 2-ம் நாளான இன்று, நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்க ஏதுவாக அறிவியல் மாநாடு நடைபெற்றது. குஜராத்…

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெங்களூருவில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நகரமாக கருதப்படும் பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இங்கு கடந்த…

திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ் இயக்கம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 300 பஸ்கள் மலைப்பாதை யில் இயக்க திட்டமி டப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்…

ஆந்திராவில் காதலனால் கர்ப்பமான சிறுமியை உலக்கையால் அடித்து கொன்ற தந்தை..!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தாடே பத்ரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். சிறுமி தாடி பகுதியில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். அப்போது மாணவி வாலிபர் ஒருவரை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி வந்தார். வரும் வழியில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு மாலை, சால்வைகள் அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக…

சென்னையில் 112-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 111 நாட்களாக சென்னையில் ஒரு…