;
Athirady Tamil News

பூரி ஜெகநாதருக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும்- ஒடிசா அமைப்பு…

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின் போது அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு…

கணித தேர்வு ரத்தாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவரால் பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தனியார் பள்ளிக்கு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி பள்ளியை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு புகார்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக சரிவு..!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,369 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 6-ந் தேதி பாதிப்பு 4,417 ஆக இருந்தது. அதன்பிறகு 6 நாட்கள்…

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் – இந்திய…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.29 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

1,130 வீரர்களுக்கு ரூ.16 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!!

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள். அவ்வாறு சாதனை படைக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் இதன்படி…

சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும்: ராகுல்காந்தி பேச்சு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் 7-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில்…

மாநில அளவிலான ஓணம் வார விழா நிறைவு: திருவனந்தபுரத்தில் கண்கவர் கலாச்சார ஊர்வலம்..!!

கேரளாவின் பிரசிதிப்பெற்ற ஓண விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் அலங்கார ஊர்திகளுடன் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மந்திரிகள், சட்டமன்ற…

‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி..!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியானது. நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில்,…

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு கம்பீரமாக தனது கடமையை செய்து வருகிறது முதல்-அமைச்சர்…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்ட 840 புதிய குடியிருப்புகளின் திறப்பு விழா மற்றும் மறுகட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா சென்னை கொளத்தூர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன அதிபர் ஜி ஜின்பிங் உஸ்பெகிஸ்தான் பயணம்..!!

கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14-ம் தேதி முதல்…

3000 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி..!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம்…

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு – மத்திய அரசு..!!

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம்…

அகமதாபாத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு அருந்திய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலை யொட்டி குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தேசிய…

போதை பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: இளைஞர்களுக்கு, பாதுகாப்பு துறை மந்திரி…

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

வெறுப்பின் மூலம் நாட்டை ஒன்றிணைக்க முடியாது- ராகுல் காந்தி பயணம் குறித்து…

ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை…

இந்தியா தவிர இந்த நாடுகளில் ஐபோன் 14 சீரிஸ் விலை குறைவு தான்..!!

இந்தியாவில் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு துவங்கியது. ஐபோன் 14 பிளஸ் தவிர ஐபோன் 14 சீரிசில் உள்ள மற்ற மாடல்களின் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர்…

எடிட் வசதி கொடுத்து கூடவே ட்விஸ்ட் வைத்த ட்விட்டர்..!!

ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.…

சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக லட்டு வழங்கப்படுமா? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்..!!

திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில்…

ரேடாருக்கு தென்படாமல் செயல்படும் தரகிரி போர் கப்பல் அறிமுகம்..!!

எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு, பி17-ஏ ரக போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில்…

சீன அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம்..!!

சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை…

ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது… வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த…

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!

பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு..!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதம் நன்கொடை..!!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா என்ற பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார். கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள்…

கால்நடைகளின் தோல் கட்டி நோயை குணப்படுத்த தடுப்பூசி தயாரிப்பு- பிரதமர் மோடி தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலக பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயைக் கட்டுப்படுத்த மாநிலங்களுடன்…

15 மனைவிகள், 107 பிள்ளைகள்… குட்டி கிராமத்தையே உருவாக்கிய கென்யாவின் கல்யாண…

கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம்…

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது- பிரதமர்…

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மூன்றில் ஒரு…

மூணாறு அருகே விபத்து- பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி..!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மூணாறுக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சில் ஏராளமான தொழிலாளிகள் இருந்தனர். பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயருகிறது..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் 34 சதவீத அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய…

குஜராத்தில் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது- கெஜ்ரிவால் சொல்கிறார்..!!

டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சமீபத்தில் குஜராத் சென்று வந்தார். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஆம்ஆத்மி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். கெஜ்ரிவால் வருகைக்கு பிறகுதான் இந்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 5,221 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 5,076 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை…

உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து தீவைத்து எரித்த கொடூரம்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிளபிட் மாவட்டம் மதோ தண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் 17 வயது கொண்ட இளம்பெண் வசித்து வருகிறார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 7-ந்தேதி இளம்பெண்ணின் தந்தை விவசாய வேலைக்காக வயலுக்கு…

கச்சா எண்ணெய் விலை சரிந்த பிறகும் குறையாத பெட்ரோல், டீசல் விலை- காரணம் தெரிவித்த மத்திய…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த…