;
Athirady Tamil News

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.…

தொடர் கனமழை எதிரொலி – இடுக்கி அணையில் இருந்து நீர் திறப்பு..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைப்…

மும்பையில் அதிகரிக்கும் தொற்று- இந்தியாவில் புதிதாக 18,738 பேருக்கு கொரோனா..!!

நாடு முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,311, மகாராஷ்டிராவில் 1,931 பேர்…

கருணாநிதி நினைவு நாள்: பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான்..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம்…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி; மர்மநபரை தேடும் பணி…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப் பி…

உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து: 17 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜலபதி சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, நடுவீதியில் செல்லக்கூடிய 11 ஆயிரம் கிலோ வாட்உயர்மின்…

தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர்…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு முற்போக்கான…

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா..!!

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று…

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு..!!

நேரில் அழைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மும்பையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் புதிதாகக் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை வருகிற 21-ந்தேதி நடக்கிறது. பூமி பூஜை நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…

ஏக்நாத் ஷிண்டே திடீர் டெல்லி பயணம்..!!

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீரென டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடந்த ஆசாடி ஹா அம்ரித் மகாத்சவ் தேசிய கமிட்டி கூட்டத்தில் அவர்…

சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை..!!

சஞ்சய் ராவத் கைது மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை…

மகளை கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன்; தந்தை கண்ணீர்..!!

4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். குழந்தை கொலை பெங்களூரு சம்பங்கிராம்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி…

தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர்…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம்- விமானப்படை தலைமைத் தளபதி இயக்கி வைத்தார்..!!

இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள விமானப்படைத் தளதில் இலகு ரகப் போர்விமானம் தேஜாஸ், இலகு ரக காம்பேட் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் டர்போ…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்..!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் பி. செந்தில் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,…

வீட்டில் பதுக்கிய 41 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது..!!

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா தல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவுபொருள் வினியோக துறை, குந்தாப்புரா போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் அதிகாரிகள், போலீசாருடன்…

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆந்திராவை சேர்ந்த 9 தனியார் பஸ்கள் ‘ஜப்தி’..!!

உரிய ஆவணங்கள் இல்லை வெளி மாநிலங்களில் இருந்து கோலார் மார்க்கமாக பெங்களூருவுக்கு அனுமதியின்றி ஏராளமான பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநில போக்குவரத்துத்துறை கமிஷனரின் உத்தரவின் பேரில் கோலார்…

பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை..!!

கலெக்டர் ரமேஷ் பேட்டி சிக்கமகளூரு டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்(வயது 25) என்பவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல், பரத்தை ஓட, ஓட விரட்டி…

துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்து..!!

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து,…

இந்து முறைப்படிதான் திருமணம் செய்வேன்… ஆந்திர பெண்ணை கைப்பிடித்த அமெரிக்க…

திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி என்ற பெண், அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்பவருடன் உண்டான நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இரு…

துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி..!!

இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய…

துணை ஜனாதிபதி தேர்தலில் 92.9 சதவீத வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!!

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை…

டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் புதிய…

10 ஆண்டுகளாக நாடு நாடாக சென்று தேனிலவு கொண்டாடும் அமெரிக்க தம்பதி..!!

திருமணமானதும் புதுமண தம்பதிகள் தேனிலவு செல்வது வழக்கம். அதன்பிறகு குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என வாழ்க்கை வழக்கம் போலாகி விடும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றி திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தொடர்ந்து தேனிலவு கொண்டாடுகிறோம் என்று…

கேரளாவை அதிர வைக்கும் லெஸ்பியன் ஜோடிகள்..!!

கேரளாவில் நிஜத்தில் ஒன்று... நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்துள்ளது? வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு…

கொட்டும் மழையில் நடுக்காட்டில் தவித்த 3 கர்ப்பிணி பெண்களை மீட்ட அதிகாரிகள்..!!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கேரளாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணை, அருவிக்கரை, மலம்புழா…

மூணாறு அருகே நிலச்சரிவில் கோவில், கடைகள் சேதம்- 450 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!

கேரள மாநிலம் பெட்டிமுடியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். அந்த பாதிப்பு மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் அதே நாளில் இன்று மூணாறு அருகே உள்ள குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை…

கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒருமுறை கூட சமையல் கியாஸ் பெற…

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக கியாஸ் சிலிண்டர் பெற…

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி..!!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது…

திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்குகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள்…

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 50 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலி..!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 50 பேர் இறந்த சம்பவம் அக்கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்குள்ள சுஷ்மா மாவட்டத்தில் ரெக்டாகட்டா என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள…

டெல்லியில் நாளை நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்..!!

நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள்,…

இந்தியாவில் இதுவரை 9.07 கோடி பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி – மத்திய…

நமது நாட்டில் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு எதிராக 9 கோடியே 7 லட்சம் பேருக்கு முன் எச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு, நேற்று எழுத்து மூலம் பதில்…

‘ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்’- அமித்ஷா…

காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர்கள் சாதாரண உடையில் போராட்டம் நடத்தியதை பலதடவை பார்த்துள்ளோம். ஆனால்,…