;
Athirady Tamil News

இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.69¾ லட்சம் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய விமான பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார்…

பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டோம் – ராகுல் காந்தி உறுதி..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள 'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 'சீல்' வைத்தது. சோனியாகாந்தி வீடு மற்றும் காங்கிரஸ்…

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதியா? மத்திய மந்திரி பதில்..!!

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா?' என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து மத்திய…

நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில்…

லேசரால் வழிநடத்தப்படும் பீரங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை..!!

லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய பீரங்கி தகர்ப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அதை ராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்பு பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்,…

கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டு..!!

தேர்தலின்போது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஆதரிக்க விருப்பம் இல்லை என்றால், 'நோட்டா'வுக்கு போட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை நடந்த நாடாளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களில்…

உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா – மத்திய மந்திரி…

பெங்களூருவில் நடைபெற்ற 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை மந்திரி கிஷண்ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:- கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம்…

கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு…

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம், 188 வகை செடிகள், 225 வகை பறவைகள் உள்பட பலவகை உயிரினங்களின் வாழிடமாக…

10 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரீம் கோர்ட்டில் 10,491 வழக்குகள் நிலுவை..!!

சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலு சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலுவையில் உள்ளன.வையில் உள்ளன. இந்த தகவல், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட…

நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை..!!

நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 299 என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின்…

பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆடசி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா…

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். ரூ.12 லட்சம் கோடி முறைகேடுகள் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் வெங்கையா நாயுடு சந்திப்பு..!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.…

கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த ராட்சத மரம் – நூலிழையில் தப்பிய பள்ளி பேருந்து..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, கனமழை பெய்த போது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஆலுவா பகுதியில் இருந்து புரியாறு செல்லும் சாலையில் இருந்த காற்றாடி மரம், வேரோடு சாய்ந்தது. இதனிடையே, மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி…

நோட்டாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு கிடைத்தது..!!

தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள்…

கோபத்துடன் சென்ற மனைவியை சமாதானப்படுத்த 3 நாள் விடுமுறை தேவை – வைரலான அரசு ஊழியர்…

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணைய தளங்களில் வைரலாகும். இந்நிலையில், உ.பி.யில் விடுமுறை கேட்டு எழுதிய அரசு ஊழியரின்…

நாங்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறோம்? – மாநிலங்களவையில் ஹர்பஜன் சிங் கேள்வி..!!

தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார்.…

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை – ராகுல் காந்தி…

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-…

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவி ஏற்பு..!!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், 2 ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் பதவி வகித்து வருகிறார்கள். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சஞ்சய் கோத்தாரி கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஓய்வு பெற்றார்.…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை..!!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆஜரான சுப்பிரமணியசாமி, 'தனது மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே விரைந்து…

‘சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்’ – காங். தலைவர்கள்…

'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வீட்டு முன்பு போலீசும் குவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், அபிஷேக் சிங்வி ஆகியோர் கட்சியின் தலைமை…

மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் – ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில்…

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய கட்சியாக விளங்குகிறது. மாநிலங்களவையில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினரான ஆர்.சி.பி.சிங், சமீபத்தில் பதவிக் காலம் முடிந்து வெளியேறினார். இதையடுத்து…

உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு..!!

பெட்ரோல், டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அவற்றின் ஏற்றுமதி மீது மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பு ஆதாய வரி விதித்தது. 2 வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டீசல்…

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!

துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த…

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு – ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு..!!

வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும்…

விமானியாக நடித்து 30 பெண்களை ஏமாற்றியவர் கைது..!!

டெல்லியின் செக்டார் 43 பகுதியில் ஹேமந்த் சர்மா என்ற 25 வயது இளைஞர் வசித்து வந்தார். அவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். 'இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நண்பராக அறிமுகமான ஒரு நபர், தன்னை விமானி (பைலட்) என்று கூறிக்கொண்டு…

அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும்…

காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதைப்போல மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா…

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றம்..!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய ெரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகமாக கருதப்படும் பல்கலைக்கழகத்தை கதிசக்தி விஸ்வவித்யாலயா என்ற தன்னாட்சி பெற்ற மத்திய பல்கலைக்கழகமாக மாற்றும் மசோதா (மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதா) தாக்கல் செய்யப்பட்டது.…

நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு…

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப்…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு…

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மாநிலம் முழுவதும் 95 நிவாரண முகாம்கள்…

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்…

மத்தியப் பிரதேசத்தில் சாலை விபத்து- பெண்கள் உள்பட 7 பேர் பலி..!!

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள டெஹ்ரி…

காமன்வெல்த்: வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து…

தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 150 பெண்கள் திடீர் மயக்கம்..!!

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான துணி நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து…

கேரளாவில் கனமழைக்கு 12 பேர் பலி;10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்கிறது. இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல்…