;
Athirady Tamil News
Daily Archives

30 December 2021

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ்…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை!! (படங்கள்,…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்!! (படங்கள்)

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (படங்கள், வீடியோ) அமரர் ஆறுமுகம் மோகன் மதிகரன் (ஹரன் ) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வில் மதிய உணவு வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது…

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை – 89 kg கஞ்சாவுடன் நால்வர் கைது!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவ் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று…

சீன வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!!

சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் அவருடைய விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார…

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.!!…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. வடக்கில் வைத்தியசாலைகளில்…

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவுக்கு…

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால்…

மேலும் பூரணமாக குணமடைந்த நோயாளர்கள்…!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 15 மக்கள் பாவனைக்கு!!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல்…

இந்த தினத்தில் 11½ கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் பிரதமர் மோடி…!!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மோடியின் துபாய் பயணம் தள்ளிவைப்பு…!!

இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் எட்டப்பட்டு உள்ளன. இதை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில்…

யுவதிக்காக பொலிஸாக மாறிய சிப்பாய் சிக்கினார்!!

பொலன்னறுவ - மன்னம்பிட்டிய பகுதியிலுள்ள யுவதி ஒருவரை திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய போலி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவ வலய குற்றத்தடுப்பு பிரிவுக்கு…

நடத்துனர்கள் இன்றி பஸ் சேவை !!

பஸ் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளன. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள்…

சரத்பவார் மகள் மற்றும் மருமகனுக்கு கொரோனா…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கிடையே, நேற்று மேலும் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…

ஒமைக்ரான் எதிரொலி – மணிப்பூரில் இரவுநேர ஊரடங்கு அமல்…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை…

இராணுவ ஆட்சி‌க்கு கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர்!!

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்ப்பு!!

அடுத்த சில நாட்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

“ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் !!

அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி…

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (30) அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அதன் ஊடகப்…

மற்றுமொரு இலங்கையர் படுகொலை!

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல்காந்தி நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 950 ஆக உயர்வு – 20க்கு மேற்பட்ட மாநிலங்களில்…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 781 பேர் பாதிக்கபட்டிருந்தனர். நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 252 பேரும் புதுடெல்லியில்…

கற்பழித்ததாக பொய் வழக்குகள்… 8 ஆண்களை மிரள வைத்த பெண் கைது…!!

டெல்லி அருகே உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், பல்வேறு ஆண்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தனது தேவைக்கு பணம் பெற்றுள்ளார். சிலரிடம் மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்காத 8 ஆண்கள் மீது…

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தடை…!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது…

தலித் சிறுமியை படுக்க வைத்து அடித்து சித்ரவதை- உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், தலித் சிறுமி ஒருவரை ஒரு குடும்பமே சேர்ந்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியை இரண்டு ஆண்கள் தரையில் படுக்க வைத்து பிடித்துள்ளனர். மற்றொரு ஆண்…

இந்திய விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க வேண்டும் – மத்திய விமான போக்குவரத்து…

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என கடந்த 23-ம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது.…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 19 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை…

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பும் திடீரென மீண்டும் உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,195 பேர்…

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது செருப்புகளை வீசிய குற்றவாளி -குஜராத் கோர்ட்டில்…

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் கைது…

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பித்…

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் இடங்களில்,…

யாழ். பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரன் விஜயம்!…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயற்றினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

என்னாச்சு குழந்தை அழுகிறதா? (மருத்துவம்)

காரணமே இல்லாமல் குழந்தை அழுகிறதா? செரிமானப் பிரச்னையாக இருக்கும்... ஓம வாட்டர் கொடுத்தால் சரியாகி விடும் என்கிற நம்பிக்கை இன்றும் பல வீடுகளில் இருக்கிறது. குழந்தைகளுக்கான மருத்துவத்தில் நவீன மாற்றங்கள் வந்துவிட்ட நிலையில், ஓம வாட்டர் போன்ற…

பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் !!

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் நிலைய சேவைகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23ம் திகதி விடுமுறைக்கு சென்று திரும்பியிருந்த…