;
Athirady Tamil News
Daily Archives

3 May 2024

மோசமான இடத்தில் தொலைக்காட்சித் தொடர் எடுக்கும் ஹரியின் மனைவி மேகன்? உருவாகியுள்ள சர்ச்சை

இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், கஞ்சா தோட்டம் ஒன்றில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை எடுத்துவருவதாக ஒரு பக்கம் செய்திகள் பரவிவரும் நிலையில், அவை வதந்திகள் என மேகன் தரப்பு தெரிவித்துள்ளது. கஞ்சா தோட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்…

பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்.., மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. பாம்பு கடிக்கு ஆளாகிய கல்லூரி மாணவர் இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட…

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கனடா உடற்பருமன் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். வெகோவே (Wegovy) என்ற…

கனடாவில் ஆபத்தை உணராமல் ரொறன்ரோ பயணிகள் செய்த விடயம் – வைரலான வீடியோவால் எச்சரிக்கை

கனடாவில் ரயில் தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியது தொடர்பான வீடியோ வைரலானது. ரொறன்ரோ ரயில் பயணிகள் தண்டவாளத்தை கடக்கும் வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து வைரல் ஆனது. அந்த வீடியோவில், GO இயங்குதளத்தில் பயணிகள் குறைவான…

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம்…!

எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள்…

தமிழர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிபர்: பெற்றோர்களின் நெகிழ்ச்சி செயல்

வவுனியா (Vavuniya), புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிபரான கமலாம்பிகை சொக்கலிங்கத்துக்கு மாணவர்களின் பெற்றோர்களால் நெகிழ்ச்சியான பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள்…

பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்.. மூடநம்பிக்கையால் பறிபோன…

கங்கை நதியில் மிதக்கவிட்டால் பாம்புக்கடி விஷம் நீங்கும் என்ற மூட நம்பிக்கையால், உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சார் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த 20…

ரணில் – ராஜபக்ச தரப்புக்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி(UNP) என்பனவற்றுக்கு இந்திய பிரதரமர் நரேந்திர மோடி(Narendra Modi) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்தள்ளது. இந்திய தேர்தல் முறை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளவும்,…

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி காணப்படும் கெட்ட கொழுப்புகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பலரும் அதிக நேரம் அமர்ந்து கொண்டு செய்யும் வேலையை அதிகமாக செய்து வரும் நிலையில், இதனால் உடல்…

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: ஜூனுக்குப் பின்பே அதிகாரபூர்வ அறிவிப்பு

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே அதிபர் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன்…

உக்ரைன் மீது ரசாயன ஆயுத சோதனை! ரஷ்யா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வருகிறது. மறுபுறம், ரசாயன ஆயுதங்கள் மீதான சர்வதேச தடையை மீறி ரஷ்யா ரசாயன ஆயுதங்களை…

கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

இலங்கை உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது. அகில இலங்கை…

2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

விமான கட்டண உயர்வு முதல், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம். விமான கட்டணம் உயர்வு மே மாதம் 1ஆம் திகதி முதல், ஜேர்மனியில், விமான கட்டணம் உயர்கிறது. விமானத்துறை வரிகள் முதல் விமான…

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம்: மாற்றத்தை ஏற்படுத்திய…

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 2021ஆம் ஆண்டு, வழக்கொன்றில்…

72 நிமிடங்கள் மட்டும்: உலகத்தின் தலைவிதி இந்த நாட்டின் ஜனாதிபதி கையில்தானாம்

ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைனுடன் மோதிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம், இஸ்ரேலுடன் ஹமாஸும், ஈரானும் மோதிக்கொண்டிருக்கின்றன. சீனா தைவான் மோதலும் உலகத்தை கவலைக்குள்ளாக்கிவருகிறது. எந்தப்பக்கத்திலிருந்து என்ன ஆபத்து வருமோ, யார் எடுக்கும் விபரீத…

அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு! சிரமத்திற்குள்ளான நோயாளர்கள்

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க…

புத்தளத்தில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

புத்தளம் - கற்பிட்டி,(Puttalam - Kalpitiya) கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு…

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.…

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய தானிய…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு பலர் காயம்-அம்பாறையில் சம்பவம்(video)

https://wetransfer.com/downloads/19ea609f6f3b1a290d290a6da9febe1820240503113157/764ccf?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர்…

Covid தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் படம் திடீரென நீக்கம்.., சர்ச்சையாகும் விவகாரம்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று உறுதியான நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ்…

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு.. மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து…

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார்(mannar) அடம்பன் காவல்பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்…

யாழ்.அச்சுவேலியில் பயங்கர சம்பவம்.. வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் நேற்று (03-05-2024)…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண் நோயியல் வைத்தியர் நியமனம்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக…

யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேசமயம்…

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் அதிகாரிகள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை, வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாடுகடத்தப்பட்ட முதல் நபர் பிரித்தானிய அரசின் ருவாண்டா திட்டத்தின்…

சொத்து எழுதி தராததால் தாய்க்கு Current ஷாக்! தொடர்ந்து மறுக்கவே கம்பியால் அடித்துக்கொன்ற…

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்ப்பு மகன் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான…

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம்! 9 பேர் பலி

இந்தியாவின் (India) சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா (Kerala), ஆந்திரா (Andhra Pradesh), பீகார் (Bihar), ஒடிசா (Odisha) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு…

Johnson And Johnson டால்கம் பவுடரால் புற்றுநோய்! வழக்கை முடிக்க பல்லாயிரம் கோடியை…

டால்கம் பவுடர் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகளை முடிக்க ரூ.5.42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகாலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் துணை…

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விசேட அறிவிப்பு பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை

சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை 03.05.2015 சித்திரை சதய நட்சத்திர நாளில் வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்றது இதன்போது அதிபர் விரிவுரையாளர்கள்…

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை…