;
Athirady Tamil News
Daily Archives

22 June 2022

பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசலை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் யாழை சேர்ந்த ஆய்வு கூட…

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் எனும்…

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்..!!

உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை பார்வையிட்டனர். சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின் அதிகாரிகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டதுடன்…

ஆசிரியர்களை மதிக்காத சமூகத்திற்கு ஏன் ஆசிரியர்கள் சேவை செய்ய வேண்டும்..!!

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…

ஊழியர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் ரெயில் சேவை கடும் பாதிப்பு..!!

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி…

பாரதிய ஜனதாவில் இருந்து விலக நடிகர் சுரேஷ் கோபி முடிவா..!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. சினிமாவில் உச்சம் தொட்ட சுரேஷ் கோபியை பாரதிய ஜனதா கட்சி டெல்லி மேல்சபை எம்.பி. ஆக்கியது. இதன் மூலம் அரசியலுக்கு வந்த சுரேஷ் கோபி, கேரள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா…

ரூ.808 கோடிக்கு ஏலம் போன நோபல் பரிசு – உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்கிய ரஷிய…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல்…

இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு விசேட சலுகை – அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி…

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தமது வங்கியின் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு அதற்குரிய கட்டணத்திலிருந்து 6 அவுஸ்திரேலிய டொலர்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி…

சிவசேனாவில் எதிர்ப்பு அணி உருவானது எப்படி?: பரபரப்பு தகவல்..!!

சிவசேனாவை சேர்ந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேவால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்களை குஜராத் மாநிலத்துக்கு அழைத்து அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்து கட்சி தலைமைக்கு எதிராக…

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடு வைக்கோல் பட்டறை நாய் மாதிரி-அமைச்சர் கே.என் டக்ளஸ்…

மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி .அதாவது தாங்களும் செய்ய…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா உதவித்தொகை..!!

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் 5 ஆயிரம் ரூபா உதவி தொகை வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக கஷ்டங்களுக்கு…

உணவு உதவிகளை வழங்க நிதி நன்கொடையை வழங்குமாறு உலக உணவுத்திட்டம் வேண்டுகோள்..!!

பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு அவசியமான உணவுசார் உதவிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியை 'உணவைப் பகிருங்கள்' செயற்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு உலக…

யாழ் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை..!!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு க்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றையதினம் எரிபொருளை இறக்குவதற்கு வருகைதந்த எரிபொருள் பவுசரை அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவிடாது பொதுமக்கள் தடுத்தமையினால்…

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் – பிரதமர்..!!

உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான வெளிநாட்டுப் பணத்தை ஒதுக்கிக்கொள்ள…

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில்…

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் மேலும்…

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர்,…

பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது…

இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான…

கனேடிய தூதர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளுடன் சந்திப்பு..!!

இலங்கைக்கான கனேடிய நாட்டு தூதர் மெக்கினன் டேவிட் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ்…

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக…

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக எரிபொருள் வழங்க தீர்மானம் நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும் -லக்ஸ்ரோ மீடியா நெட்வொர்க் உபவேந்தரிடம் கோரிக்கை (ஏ.எல்.எம்.ஷினாஸ்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்…

யாழ் கோட்டை அகழியில் சடலம்..!!

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்க…

யாழில் மின் துண்டிப்பு நேரம் மின் வயர்களை வெட்டி விற்ற குற்றத்தில் மூவர் கைது..!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது…

யாழில். வெடிகுண்டுகளுடன் இருவர் கைது..!!

யாழ்ப்பாணம் புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற்…

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள்..!!

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில்,…

ராகுல் காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்?: டி.கே.சிவக்குமார்…

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: அதிகாரபூர்வமாக அறிவித்த கட்சிகள்..!!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும்.…

மகாராஷ்டிராவில் பரபரப்பு – சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கூட்டணி அரசுக்கு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் சிவசேனா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க.…

சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர்…

சிறந்த ஜனாதிபதியாக திகழ்வார் திரவுபதி முர்மு – பிரதமர் மோடி..!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – 12 மணி நேர விசாரணை முடிந்து வெளியேறினார் ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண…

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இலங்கை நாடாளுமன்ற பணி நாட்கள் குறைப்பு..!!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, ''பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசிடம் எந்த திட்டமும்…

மே 9 வன்முறை: மேலும் ஐவர் கைது..!!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுபபினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால்,…

ரஷ்ய தூதுவர் விமலிடம் கூறிய முக்கிய விடயம்..!!

பாதுகாப்பு அமைச்சுக்கு ரஷ்யா வழங்கிய கடன் உதவியில் பாதிக்கும் மேற்பட்ட தொகை இன்னும் எஞ்சியிருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தற்போதைய…

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் சகோதரர் கைது – இன்று நீதிமன்றில்…

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஒருங்கிணைப்புச் செயலாளராக உள்ள அவரது சகோதரரும் மற்றொருவரும் தொழிலதிபரிடமிருந்து இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று பிற்பகல் கைது…

பசிலுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக இன்று தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து…