;
Athirady Tamil News
Daily Archives

29 April 2024

பிரித்தானியாவில் வாழ விரும்பவில்லை: லண்டனுக்கு 5 மணி நேரம் பயணிக்கும் நபர் சொன்ன காரணம்

ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு பணி நிமித்தம் பல மணி நேரம் பயணிக்கும் நபர், தான் ஏன் பிரித்தானியாவில் வசிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 4 ரயில் பயணம் Seb என அறியப்படும் அந்த நபர் பணி நிமித்தம் ஜேர்மனியில் இருந்து…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி – ஏமாந்து போகும்…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரியிடம் வாடிக்கையாளர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மோடியின் தோற்றம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பானி பூரி விற்பனை செய்பவர் அனில் பாய் தக்கர்தான் (71). இவர் பிரதமர் நரேந்திர மோடியின்…

முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு…

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உயர்தரத்தை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 3 காரணங்களினப்படிப்படையில்…

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு…

கண்ணீர் வீட்ட மஹிந்த ராஜபக்ஷ… திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்!

போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

இந்தியாவின் மசாலாக்கள் நிராகரிப்பு – சிங்கப்பூரை தொடர்ந்து ஆராயும் அமெரிக்கா!

இந்தியாவின் மசாலா பொருட்களை அமெரிக்கா ஆராய முன்வந்துள்ளது. எவரெஸ்ட், எம்.டி.ஹெச் இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர்…

2007ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

2007.01.31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி குறித்த பிரஜைகள் தமது பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக் கொள்ளுமாறு…

100 கோடி ஆண்டுகளில் முதன் முறை நிகழும் ஆச்சரியம்: வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக…

கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உலகம் பல்வேறு அதிசயங்கள் வினோதங்கள் நிறைந்ததாகவே இருப்பதுடன் பல சமயம் இயற்கையில்…

கேன் தண்ணீரில் இவ்வளவு பிரச்சனை உள்ளதா! அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு அறிக்கை

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது. இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில்…

கம்போடியாவில் வெடிமருந்து தளத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்: பலர் பலி

தென்மேற்கு கம்போடியாவில் (Cambodia) வெடிமருந்து தளம் வெடித்துள்ளதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் (Hun Manet) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த வெடிப்புச் சம்பவம் நேற்று முன்…

அந்த ஒரு பயம்… மனைவி, பிள்ளைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட இந்திய வம்சாவளி…

அமெரிக்காவில் மலை முகட்டில் இருந்து காருடன் தள்ளிவிட்டு தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்பில் சில்லிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 250 அடி மலை முகட்டில் தமது குடும்பத்தை பாதுகாக்கும்…

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்…வெளியானது காரணம்!

டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது…

இடமாற்றம் செய்யப்படவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம்

நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம்…

பிரித்தானியாவில் சாரதி உரிமம் பெற்ற சில மணி நேரத்தில்… சிக்கலில் வெளிநாட்டு இளைஞர்

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொலிசாருக்கு தகவல் கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து…

தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு… பொதுஜன பெரமுன எம்.பியின் அறிவிப்பால் பரபரப்பு!

மொட்டு கட்சி மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி…

சீன நகரை தாக்கிய பயங்கர சூறாவளி! 5 பேர் பலி, 33 பேர் காயம்

சீனாவில் சூறாவளி தாக்கியதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். தெற்கு சீனாவின் நகரமான Guangzhou-வை பயங்கர சூறாவளி தாக்கியது. நகரின் பையுன் (Baiyun) எனும் மாவட்டத்தை சூறாவளி தாக்கியதில் 141 தொழிற்சாலை கட்டிடங்கள்…

யாழ்ப்பாணத்தில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த 34 வயதான கோணேஸ்வர ராசா நிஷாந்தன்…

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்… போட்டியில் களமிறங்கியுள்ள நிறுவனம் எது…

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஷெரிஷா…

6 ஆண்டுகள் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

நாட்டின் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த ஆளும் அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடந்து வருகின்றது.…

தமிழினத்திற்கும் பீரிஸ் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

தேசிய வேட்பாளராக , சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை வரவேற்க முடியும். அவ்வாறான நிலையை நோக்கியதாக எமது அரசியல் இருக்க வேண்டும் என சட்டத்தரணி அ. சுவஸ்திகா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

சாய்ந்தமருதில் கிராமிய விளையாட்டு விழா

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி, சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஸ்மார்ட் யூத் கிராமிய விளையாட்டு விழா சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் மிக…

நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – றாணமடு…

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக பங்கேற்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்(DTNA) அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு அங்குரார்ப்பண கூட்டம்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று(28) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா.…

வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக கூறி சர்ச்சையில் சிக்கிய பெண் கவர்னர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம்…

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களினால் நாவிதன்வெளி – சாளம்பைக்கேணி தாருல் ஹிக்மா…

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச சாளம்பைக்கேணி தாருல்…

பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அதிபர் பைடன் : அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அதிபர் ஜோ பைடன் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த…

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

அதிக வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாப்பாத்தி அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை…

செங்கடலில் பதற்றம் : பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : அமெரிக்க விமானம் சுட்டு…

செங்கடலில் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அதேவேளை யேமன் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஏமன் நகரான மோச்சாவில் இருந்து தென்மேற்கே சுமார்…

யாழ்.சிறைக்கூடத்தில் பீடி வைத்திருந்தார்கள் என கைதிகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து…

வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்துள்ளது

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம்…

காசா, ஈரானை தொடர்ந்து… இன்னொரு எல்லை நாடுடன் போர் தொடுக்க தயாராகும் இஸ்ரேல்!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடந்த ஒக்டோபர் 7ம் திகதியன்று திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில்,…

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது. துசாந்தன் சிவரூபன் தலைமையில், தமிழ்வணக்கப்பாடல் மற்றும் எம்.வி.சன்சி கடல் வணக்கப்பாடலுடன்…