;
Athirady Tamil News
Yearly Archives

2022

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்..!!

தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய…

2024-ல் பாஜக ஆட்சிக்கு வராது: மம்தா பானர்ஜி…!!

மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார். இந்நிலையில், சிஏஏ…

தமிழக முதல்வருக்கு பிரதமர் அனுப்பிய கடிதம்!!

இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்ததற்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸடாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், இலங்கைப்…

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த இடத்தில் “ஹொரு கோ கம” என்ற வாசக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) நேற்று பாராளுமன்ற…

பொலிஸ் காவலரண் எரிப்பு: அம்பாறையில் பதற்றம் !!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச்…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக…

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர…

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இச் சந்திப்பின் போது யாழ் மாநகர முதல்வர் இலங்கையில்…

போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர்: குமாரசாமி…!!

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரேனிய எஃகு ஆலைக்குள் இருக்கும் பாதுகாவலர்கள் சரணடைய மறுப்பு…!!

10.40: மரியுபோலின் பிரமாண்டமான எஃகு ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் ரஷ்யப் படைகளுடன் போராடும் உக்ரேனியப் போராளிகள் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைனிய வீரர்கள் ரஷியாவிடம் சரணடைய மறுத்துவிட்டனர் என்றும் அவர்கள்…

பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி பரிசு – சத்தீஸ்கர் அரசு…

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில் தனது தொகுதிவாரி மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல் மந்திரி பூபேஷ் பாகல்…

ரஷிய- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக…

சிவப்பு நிற பஸ்கள் ஓடும் !!

அனைத்து பேருந்து சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்…

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை இலங்கை…

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !!

பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள் எனவும் சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் தமிழ் தேசிய…

75வது சுதந்திர தினம் – இஸ்ரேல் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: இஸ்ரேலின் 75-வது சுதந்திர…

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை – ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு…

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும், தேர்தலில் மோசடி…

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் நாளை இடம்பெறாது!!

நாளைய தினம் (06) கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகள் உள்ளடங்களாக பொதுமக்களுக்கான எந்தவொரு சேவைகளும் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்தள்ளது. சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து,…

எரிபொருள் நிரப்ப கடும் கட்டுப்பாடு !!!

எரிபொருள் நிரம்பும் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் இன்னும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது என்று பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு…

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க நிதி உதவி !!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. "கடுமையான பொருளாதார நெருக்கடியில்…

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும்..! நல்லுாருக்கு…

யாழ்ப்பாணம் - நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என்று பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி – கோமகன் தெரிவிப்பு!! (வீடியோ)

தற்போதைய அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவிப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் பயங்கரவாத…

யாழ். நகர் பகுதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான…

இளவாலை பொலிஸ் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் ஒளிந்திருந்த போது இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.…

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக குறைக்கப்படும்- ஜரோப்பிய நாடுகள்…

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த போர் காரணமாக ஐரோப்பிய யூனியன் ரஷியாவுக்கு எதிராக ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளது. ரஷியாவில் இருந்து நிலக்கரி இறக்கு மதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை…

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…!!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நார்வே, சுவீடன், ஐஸ்லாந்து, பின்லாந்து நாட்டு பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். ஜெர்மனி, டென்மார்க்கை தொடர்ந்து பிரதமர் மோடி…

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை…!!

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு…

விமான நிலைய அதிகாரிகளும் ஹர்த்தாலுக்கு ஆதரவு !!

நாளை (06) நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தமது சேவைகளை நிறுத்தப்போவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த சங்கம், அனைத்து சர்வதேச விமான…

23 வருடங்களில் இல்லாத பாரிய வீழ்ச்சி !!

உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் நேற்று தெரிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது.…

கணினி உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷியா…!!

ரஷியா உக்ரைன் போர் 70 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல நகரங்களில் முற்றுகையிட்டுள்ள ரஷியா ஒவ்வொரு பகுதியாக பிடித்து வருகிறது. உக்ரைன் மக்கள் பலரும் ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷியா உக்ரைன் பகுதிகளில் ஆக்கிரமிப்பு…

பப்ஜி விளையாடுவதில் மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் உயிர்மாய்ப்பு!!

பப்ஜி விளையாடுவதில் மூழ்கியிருந்த குடும்பத்தலைவர் உயிர்மாய்ப்பு அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு…

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்…!!

சீனாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த…

தன் மீதான வழக்கை முடித்து வைக்க ரூ.5¾ கோடி கொடுக்கும் டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்ததாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில்…