;
Athirady Tamil News
Daily Archives

5 February 2023

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்- கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல்…

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற…

வேலூரில் ஈ.வே.ரா. அரசு பள்ளியில் படித்த வாணிஜெயராம்- கரும்பலகையில் எழுத்து வடிவில் பதிவு…

சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும்…

ஒத்துழைப்பு வழங்கத் தயார்: பொதுநலவாய அமைப்பு!!

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின்…

இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது…

விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்!!

மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை நீக்க மறுத்த விக்கிபிடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபிடியா உலகில் உள்ள பல்வேறு துறை நிபுணர்களால் கருத்துகள் உருவாக்கப்பட்டு,…

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்!!

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான…

இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்!!

பூமியின் நிலம் மற்றும் பனி படர்ந்த பகுதிகளை விரிவாக ஆய்வு செய்ய உதவும் வகையில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கிய நிசார் புவி கண்காணிப்பு செயற்கைகோள் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை…

கணவர்கள் சிறை சென்றால் மனைவிகளின் நிலை என்ன? – அசாம் அரசுக்கு ஒவைசி கேள்வி!!

அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.…

இலங்கைக்கான பயணம் – நியூஸிலாந்து விடுத்துள்ள அறிவுறுத்தல் !!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை நியூசிலாந்து இந்த வாரம் புதுப்பித்துள்ளது. பெப்ரவரி 1 ஆம் திகதி தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள நியூஸிலாந்து, இலங்கையை நான்காம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு…

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து- ஒருவர் பலி!!

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.…

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர பயண எச்சரிக்கை !!

ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி, திங்கட்கிழமை, ஸ்பெயினில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களிலிருந்து ஸ்பெயின் செல்லும்…