;
Athirady Tamil News
Daily Archives

14 April 2024

ஈரானின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து வெளியான தகவல்!

ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளது எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை…

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான்

புதிய இணைப்பு இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலியொன்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட…

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை!

கனடா மக்கள் இஸ்ரேல் நாட்டிற்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவல் கனேடிய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை…

ஈரானின் அதிரடி தாக்குதலை கண்டித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக், குறித்த…

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; வெற்றி கண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு…

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம் – நகரின் பல பகுதிகளுக்கும்…

யாழ் நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது. யாழ் நகரின் தூய்மை பராமரிப்பு…

தொடருந்து சேவைகள் இரத்து – பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சில அலுவலக தொடருந்துகள் இன்று (14.4.2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை இலங்கை தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது. விசேட நேர அட்டவணை எனினும், நகரங்களுக்கு இடையிலான தொடருந்து…

தமிழகத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்! தீவிரமடையும் தேர்தல் களம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், தற்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ள 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக…

ஜப்பானின் மக்கள் தொகை : வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பூஜ்ஜிய வீதமும் 4 மற்றும் 8 தசம இடங்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது. உள்விவகார…

நாட்டின் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனை தொடர்பில் அவர் தனது டுவிட்டர் செய்தியொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்…

மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை ; நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

கடந்த மூன்று தினங்களில் நெடுஞ்சாலைகளின் மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இது குறித்து…

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

புத்தாண்டு பண்டிகை காலத்துக்காக இவ்வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 530.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே…

இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து…

உலக சாதனை படைத்த இளம்பெண்! கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி அந்நாட்டு தடகள வீராங்கனை ஒருவர், உலகச் சாதனையை படைத்துள்ளார். ஏனோக் கார்னியர் என்ற 34 வயதுடைய இளம் பெண் ஒருவரே, கயிறு மூலம் 361 அடி 110 மீற்றர் ஏறி சாதனை…