ஈரானின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து வெளியான தகவல்!
ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளது எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை…