;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

இலங்கையில் நடந்த கொடூரம் ; பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள்…

மே தினத்தில் மதுபான விற்பனை குறித்து வெளியான விசேட அறிவித்தல்

மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் மதுக்கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும்…

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக…

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும்…

நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவி மோசமான செயல் – நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் பேரம் விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக…

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இனிவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின் அடிப்படையில்…

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் வியாபாரத்தில்…

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

முல்லைத்தீவு, ஜயங்கன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.04.2024) இடம்பெற்றுள்ளது. இன்று மாலை ஐயன்குளம் பிரதேசத்தில் கடும் மழை பெய்து கொண்டிருந்த…

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு…

ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை ; மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 15…

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும்…

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்! டுபாய் வெளியிட்ட அறிவிப்பு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் (Dubai) அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது (Sheikh Mohammed) தெரிவித்துள்ளார். டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகான புதிய திட்டத்துக்கு…

பிரித்தானியாவில் வாழ விரும்பவில்லை: லண்டனுக்கு 5 மணி நேரம் பயணிக்கும் நபர் சொன்ன காரணம்

ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு பணி நிமித்தம் பல மணி நேரம் பயணிக்கும் நபர், தான் ஏன் பிரித்தானியாவில் வசிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 4 ரயில் பயணம் Seb என அறியப்படும் அந்த நபர் பணி நிமித்தம் ஜேர்மனியில் இருந்து…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரி – ஏமாந்து போகும்…

பிரதமர் மோடி போல் தோற்றமளிக்கும் பானி பூரி வியாபாரியிடம் வாடிக்கையாளர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மோடியின் தோற்றம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பானி பூரி விற்பனை செய்பவர் அனில் பாய் தக்கர்தான் (71). இவர் பிரதமர் நரேந்திர மோடியின்…

முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு…

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உயர்தரத்தை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 3 காரணங்களினப்படிப்படையில்…

இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில் அதிகமான விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு…

கண்ணீர் வீட்ட மஹிந்த ராஜபக்ஷ… திடீர் வருகையால் குவிந்த பெருந்திரளான மக்கள்!

போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

இந்தியாவின் மசாலாக்கள் நிராகரிப்பு – சிங்கப்பூரை தொடர்ந்து ஆராயும் அமெரிக்கா!

இந்தியாவின் மசாலா பொருட்களை அமெரிக்கா ஆராய முன்வந்துள்ளது. எவரெஸ்ட், எம்.டி.ஹெச் இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர்…

2007ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

2007.01.31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்துள்ள பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி குறித்த பிரஜைகள் தமது பெயர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளதாவென கிராம அலுவலர்களிடம் உடனடியாக விசாரித்துக் கொள்ளுமாறு…

100 கோடி ஆண்டுகளில் முதன் முறை நிகழும் ஆச்சரியம்: வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக…

கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உலகம் பல்வேறு அதிசயங்கள் வினோதங்கள் நிறைந்ததாகவே இருப்பதுடன் பல சமயம் இயற்கையில்…

கேன் தண்ணீரில் இவ்வளவு பிரச்சனை உள்ளதா! அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு அறிக்கை

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது. இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில்…

கம்போடியாவில் வெடிமருந்து தளத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்: பலர் பலி

தென்மேற்கு கம்போடியாவில் (Cambodia) வெடிமருந்து தளம் வெடித்துள்ளதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் (Hun Manet) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த வெடிப்புச் சம்பவம் நேற்று முன்…

அந்த ஒரு பயம்… மனைவி, பிள்ளைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட இந்திய வம்சாவளி…

அமெரிக்காவில் மலை முகட்டில் இருந்து காருடன் தள்ளிவிட்டு தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்பில் சில்லிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 250 அடி மலை முகட்டில் தமது குடும்பத்தை பாதுகாக்கும்…

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்…வெளியானது காரணம்!

டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது…

இடமாற்றம் செய்யப்படவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம்

நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம்…

பிரித்தானியாவில் சாரதி உரிமம் பெற்ற சில மணி நேரத்தில்… சிக்கலில் வெளிநாட்டு இளைஞர்

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொலிசாருக்கு தகவல் கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து…

தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு… பொதுஜன பெரமுன எம்.பியின் அறிவிப்பால் பரபரப்பு!

மொட்டு கட்சி மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி…

சீன நகரை தாக்கிய பயங்கர சூறாவளி! 5 பேர் பலி, 33 பேர் காயம்

சீனாவில் சூறாவளி தாக்கியதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். தெற்கு சீனாவின் நகரமான Guangzhou-வை பயங்கர சூறாவளி தாக்கியது. நகரின் பையுன் (Baiyun) எனும் மாவட்டத்தை சூறாவளி தாக்கியதில் 141 தொழிற்சாலை கட்டிடங்கள்…

யாழ்ப்பாணத்தில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த 34 வயதான கோணேஸ்வர ராசா நிஷாந்தன்…

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்… போட்டியில் களமிறங்கியுள்ள நிறுவனம் எது…

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஷெரிஷா…

6 ஆண்டுகள் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

நாட்டின் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த ஆளும் அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடந்து வருகின்றது.…

தமிழினத்திற்கும் பீரிஸ் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…