சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற இருவருக்கு மரண தண்டனை: போக்ஸோ நீதிமன்றம்…
ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை நிலக்கரி சூளையில் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொன்ற இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், ‘தடையங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட…