;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

கிரிமியா அருகே உக்ரேனிய டிரோன்கள், ஏவுகணைகளை அழித்துவிட்டோம் – ரஷ்யா

கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 13 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரேனிய தாக்குதலை முறியடித்த ரஷ்யா ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.…

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 7 ரயில்கள்.. எங்கு தெரியுமா?

இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். ஹல்திபாரி: மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள்…

எங்கள் ஆயுதங்களை கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம்: மேக்ரான் சர்ச்சை கருத்து

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே, நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் முதலான உதவிகளைக் கோரி வருகிறது உக்ரைன். ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா முதலான சில நாடுகள் உக்ரைனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தும் வருகின்றன. இந்நிலையில், தாங்கள்…

சிறுவர்களையும் இளைஞர்களையும் புகைப்பழக்கத்திலிருந்து மீட்போம்! : இன்று உலக புகைத்தல்…

“புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்வோம்” என்பது இவ்வருடத்தின் உலக புகைத்தல் தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். புகைத்தல் பாவனையினால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 20,000…

லண்டன் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பெண்! 69 வயது சந்தேக நபர் கைது

மத்திய லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில், பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, 69 வயது சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். துஷ்பிரயோக குற்றச்சாட்டு கடந்த 18ஆம் திகதி மத்திய லண்டனில்…

யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

யாழ்ப்பாணம் ( Jaffna) மருதங்கேணி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது, இன்று (31.05.2024) கிளிநொச்சி மாவட்ட நீதவான்…

பாலியல் வழக்கில் தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது !

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய நிலையில் போலீசார் அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி…

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த ஊழியர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க கட்டிடத்தின்…

சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் வழங்கியுள்ள அனுமதி

ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா…

வட கொரியா ஏவுகணை ஏவியதால் பதற்றம் உச்சம்! தென் கொரியா கண்டனம்

வட கொரிய திடீரென குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் வட கொரியா வியாழக்கிழமை அதிகாலை பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி இருப்பதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய…

நாட்டில் அதிகரித்துள்ள முட்டை நுகர்வு: வெளியான காரணம்

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முட்டை நுகர்வு அதிகரித்திருப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை திணைக்களம் (Department of Animal Production & Health) தெரிவித்துள்ளது. கடந்த சில…

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir…

பிரித்தானியாவை 14 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றியது. ஆக, வரும்…

ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (National Freedom Front) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weeravansa)…

பால் குடிக்காமல் பாலில் உள்ள கல்சியம் வேண்டுமா? இதை மட்டும் சாப்பிட்டாலே போதும்

நம்மில் பலருக்கு பால் குடிப்பதை நினைத்தாலே முகம் சூழிப்பார். பால் குடிக்காதவர்களுக்காக பாலிலுள்ள சத்துக்களை கொடுக்கும் அற்புதமான உணவுதான் முருங்கை கீரை. இந்த முருங்கை கீரையின் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். இயற்கையான மல்டி…

கனடாவின் யூத பள்ளியில் துப்பாக்கிச்சூடு! ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்

கனடாவின் யூதப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு மாண்ட்ரீல் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் உள்ள பெல்ஸ் பள்ளியின் கதவை ஒரு தோட்டா தாக்கியது. இதன் விளைவாக எந்த…

ஹாங்காங் தேசத் துரோக வழக்கு: 14 பேர் தொடர்பில் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

ஹாங்காங் நீதிமன்றம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட 14 செயற்பாட்டாளர்களை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. ஹாங்காங் நீதிமன்றம் தீர்ப்பு ஹாங்காங் நீதிமன்றம் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும்…

மின்சாரக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: வெளியான தகவல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான…

யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

யாழ்ப்பாணம் ( Jaffna) மருதங்கேணி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது, இன்று (31.05.2024) கிளிநொச்சி மாவட்ட நீதவான்…

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் விடுதலை

சிறிலங்கா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் (High Court of Colombo) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த…

பாகிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான கருவிழிப்படலங்களை வழங்கிய இலங்கை

பாகிஸ்தானுக்கு (Pakistan) 36,000 கருவிழிப்படலங்களை இலங்கை (Sri Lanka) நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன (Admiral Ravindra Wijegunaratne) தெரிவித்துள்ளார்.…

வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட ரிமல் புயல்… மீட்பு பணிகள் தீவிரம்!

ரிமல் புயலால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாமில் மட்டும் 9 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிமல் புயல் வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை…

ஊரில் வாழ்ந்த கடைசி மனிதரும் மரணம்.., தூத்துக்குடியில் நடந்த துயரம்

தூத்துக்குடியில் உள்ள கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான முதியவரும் உயிரிழந்ததால் அடக்கம் செய்வதற்கு மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். கடைசி மனிதர் தமிழக மாவட்டமான தூத்துக்குடி, செக்காரக்குடி பஞ்சாயத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமம்…

எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க…

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளை கையகப்படுத்தி , விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விகாரையை அண்மித்த பிறிதொரு தனியாரின் காணியில் மற்றுமொரு சட்ட விரோத கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தையிட்டி…

யாழ் – தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை கைவிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு ,…

2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம்

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ் டிப்பும், நினைவுதினவிழாவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர்…

வெளியானது 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.…

இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் எழுந்த சந்தேகம்: நிராகரித்த ஈரான் அரசு

ஈரானிய பிரதமர் இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் உள்ள சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று "போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் " எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச புகைத்தல் மற்றும்…

ராட்சத பலூன்களை அனுப்பி தென்கொரியாவை அச்சுறுத்தியுள்ள வடகொரியா

ஏராளமான ராட்சத பலூன்களை தனது எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரியா வடகொரியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா(North Korea) அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை(South Korea) அச்சுறுத்தி வருவது வழக்கமான…

ஜம்மு- காஷ்மீர் பேருந்து விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதியதவி அறிவிப்பு!

ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில்…

சிறிய நாடு ஒன்றுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த அமெரிக்கா: பின்னணியில் இருக்கும் காரணம்

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மால்டோவாவிற்கு அமெரிக்கா (America) 135 மில்லியன் டொலர்களை அள்ளி கொடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான மால்டோவாவின் (Moldova) மொத்த பரப்பளவு 33,846 சதுர கிலோமீட்டர்…

கனடாவிடம் அதிருப்தி வெளியிட்ட இலங்கை அரசு!

இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் (Canada) இலங்கை அரசு சார்பில் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர்…

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாபம மரணம்!

புத்தளத்தில் (Puttalam) முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். புத்தளம்,…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் – பரீட்சை திணைக்களம்

2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை திணைக்களம் 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு,…