;
Athirady Tamil News
Daily Archives

20 May 2024

கனடாவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: சொந்தங்களால் கைவிடப்பட்டுள்ள சடலங்கள்!

கனடாவின்(Canada) சில பிராந்தியங்களில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன்…

ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்: 700…

ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிர்ச்சி சம்பவம் ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த…

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தலை முழுதாய் புறக்கணிப்போம் –…

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஒற்றையாட்சி நீக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் முழுமையாக புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. ‘ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிப்போம்: தமிழின நலன்…

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்தால் 370 பேர் பலி., 1600 பேர் காயம்…

மூன்று வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 1600 பேர் காயமடைந்துள்ளனர். தாலிபான் அதிகாரிகளின் கூற்றுப்படி, கோர் மாகாணத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை (மே…

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை…

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரிக்கை: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(Galagoda Aththe Gnanasara) ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெசாக் போய தினத்தை…

கஞ்சா வழக்கு…சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சவுக்கு சங்கர் கைது பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன. அதே போல, அவர் மீது கஞ்சா வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.…

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பப்பாளி.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இதனை பல காரணங்களால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் அறியாத ஒரு சிறப்பு பண்பு பப்பாளிப்பழத்திற்கு இருக்கிறது. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்…

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம்…

ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து: மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிய இணைப்பு ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு குழுக்களை…

தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்

நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தமது தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையம், தனியான பொது நிறுவனமாக மாற்றப்படுவதால்…

அமெரிக்காவில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

அமெரிக்காவின் (America) ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மூன்று பேர்…

இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் – அதிசய மீன் பற்றி தெரியுமா?

சிறிய அளவிலான மீன் ஒன்று யானையை விட அதிக ஒலி எழுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக ஒலி உலகின் மிகச் சிறிய மீன்களில் ஒன்றாக டேனியோனெல்லா செரிபிரம் (Danionella cerebrum) கருதப்படுகிறது. இந்த மீன் கண்ணாடி போன்ற ஒளி…

பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா சிக்கியது

49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என…

இரவை பகல் போல் மாற்றிய விண்கல்: பகிரப்படும் காணொளி

போர்த்துக்கல் (Portugal) நாட்டில் இரவை பகல் போல் மாற்றிய பிரகாசமான விண்கல் (Meteor) ஒன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த விண்கல்லானது ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையே நேற்று…

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனமானது, அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை மேலதிக கொடுப்பனவாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்ததால் எட்டு மாத…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.…

தமிழ் மக்களுக்கான கடமையை மறுக்கும் மேற்குல ராஜதந்திரிகள் : மனோ கணேசன் குற்றசாட்டு

தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் தனது கடமையை சரியாக செய்யவில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் முரண்பாடுகள்…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB), அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா (Harshana Rajakaruna) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

இலங்கைக்கே (Sri Lanka) உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் (India)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் உள்ள சித்தூர்…

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு..!!

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன. யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட…

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியுமளித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியிட்டுள்ள…

கேரள லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற மூதாட்டி! ரூ.500 தான் விழுந்தது என்று ஏமாற்றிய…

கேரள லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற தெருவோர வியாபாரியை ஏமாற்ற முயன்ற லொட்டரி விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள லொட்டரியில் ரூ.1 கோடி தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை…

எலன் மஸ்க்கின் இலங்கை விஜயம்: ரணில் விடுத்துள்ள அழைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அழைப்பின் பேரில், எலன் மஸ்க் (Elon Musk) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இந்தோனேஷியாவிற்கு (Indonesia) இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்…

மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்…

நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில்…

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது . அதன்படி, வெசாக் மற்றும் பௌர்ணமி தினமான 23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக…

இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஈரானின் புதிய ஜனாதிபதியாக Mohammad Mokhber தெரிவு

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் ; 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள்

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதுடன் அது உலக அளவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பின்னர் கொரோனா…

உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு இரங்கல் வெளியிட்ட ரணில்

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரங்கல் தெரிவித்துள்ளார். குறி்த்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) தளத்தில்…

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்பு உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. . அத்துடன் இப்ராஹிம் ரைசியுடன் (Ibrahim Raisi) பயணம் செய்த வெளியுறவு அமைச்சர்…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்…

பாகிஸ்தானில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவா மாகாணத்தை…

ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதையடுத்து ஆம்ஆத்மி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை பிபவ்…

60,000 கோடி லாபம் ஈட்டிய விமான நிறுவனம்., ஊழியர்களுக்கு போனஸாக 8 மாத சம்பளம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது.…

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று பிரஜாவுரிமை பெற்ற பெண் யாழில் கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு…