;
Athirady Tamil News
Daily Archives

9 June 2024

மன்னிப்பு கேட்ட இளவரசி கேட்! ஐரிஷ் காவலர்கள் நெகிழ்ச்சி

ஐரிஷ் காவலர்கள் படையினரிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கோரிய இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி இன்று நடந்த ட்ரூப்பிங் தி கலர் ஒத்திகை(Trooping the Colour rehearsal) நிகழ்வான "கர்னல்ஸ்…

பெண்களின் திருமண வயதை உயா்த்தும் மசோதா காலாவதி

பெண்களின் சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்தும் மசோதா காலாவதியானது. 17-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால், இம்மசோதாவும் காலாவதியாகிவிட்டது. தற்போது சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பு…

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பு!

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து கேபிநட் அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அந்த…

உக்ரைனுக்கு போர் விமானங்கள்: ரஷ்யாவுக்கு எரிச்சலையூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

ரஷ்யாவுடன் மோதவேண்டாம் என முன்பு நேட்டோ நாடுகளை அறிவுறுத்திவந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே இப்போது முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எரிச்சலூட்டும் அறிக்கைகளை விடுத்துக்கொண்டே இருப்பது நேட்டோ நாடுகளுக்கே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.…

இலங்கையில் நாளாந்தம் இந்த கொடிய நோயால் பாதிக்கும் 100 பேர்! மக்களே அவதானம்

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்…

நான்கு சடலங்கள், 11 டன் குப்பை… உலகின் உயரமான பகுதியில் ராணுவ நடவடிக்கை

இந்த ஆண்டு இதுவரை உலகின் உயரமான சிகரத்தில் இருந்து நான்கு சடலங்கள், ஒரு எலும்புக்கூடு, 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. 200 பேர்களின் சடலங்கள் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து, மலையேறும் போது…

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்… நேர்ந்த பெரும் சோகம்!

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்து மோதி பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…

நிறுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு! மத்திய வங்கிக்கு உத்தரவிட அரசாங்கத்திற்கு இல்லாத அதிகாரம்

அரசாங்கம் விரும்பியபடி மத்திய வங்கி செயல்படாது. அரசாங்கம் மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட உத்தரவிட முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய…

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு…

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு

கண்டி (Kandy) ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே மாணவியின் பிறந்த…

மருத்துவமனை சிகிச்சை முடித்த ஒரு நாளுக்குள் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்னர்:…

புற்றுநோய் சிகிச்சையின் ஒருபகுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சார்லஸ் மன்னர், 24 மணி நேரத்திற்குள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. உலகப் போர் நினைவேந்தல் புற்றுநோய் சிகிச்சையில்…

பதவியேற்றார் மோடி!

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு…

ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் நடுங்கவைத்துள்ள சம்பவம்… எந்த உணவைத் தவிர்ப்பது:…

பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவசர எச்சரிக்கை பிரித்தானியாவில் பரவலாக…

மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும்…

மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியற் கருத்துக்களம் யாழில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில்…

வடக்கிற்கான பயணத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயமானது இன்று (09) கிளிநொச்சி (Kilinochchi) பாரதி வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையை (Smart Classroom) திறந்து வைப்பதற்காக…

மனித இனத்தைக் காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர் புடின்: ரஷ்யா வெளியிட்டுள்ள வீடியோ

உக்ரைனில் ரஷ்ய வீர்ரகள் பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று, மூன்றாம் உலகப்போரிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர்தான் புடின்…

இஸ்ரேல் படை அதிரடி : பயணக் கைதிகளில் நால்வர் மீட்பு

மத்திய காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் வசம் இருந்த பயணக் கைதிகளில் நால்வர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதான நோவா ஆர்கமணி,(Noa Argamani) அல்மோக் மீர் ஜான்,( 21) (Almog Meir) 27 வயதான…

சூடு பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : 30 வருட யுத்தத்தை முடித்த தலைவர் மொட்டுக்…

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை நாங்கள் ஏற்போம். 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்த தலைவர் எம்மிடம் உள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.…

யாழில். ஆலய கும்பாபிஷேகத்தில் நகைகளை திருடிய குற்றத்தில் பெண் கைது

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் இன்றைய ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேரந்த 27…

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்பு திட்டம் : வழங்கப்படவுள்ள உதவிதொகை

மேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார். இதனடிப்டையில், புதிய வீடு கட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த…

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவின் மக்களைவை தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையும் ஆட்சி அமைத்துள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள…

வெளியானது இந்திய அமைச்சரவையின் உத்தேச விபரங்கள்

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. எனவே முக்கிய கூட்டணி கட்சிகள் சில குறிப்பிடத்தக்க அமைச்சரவை பதவிகளுக்கு போட்டி போடுவதாக…

மோடியின் அமைச்சரவையில் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை…

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்துச்…

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்துச் சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் துடுப்பாட்டப் போட்டியொன்று முதன்முறையாக ஜூன் மாதம் 14ம் 15ம் திகதிகளில் மானிப்பாய்…

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை…

இரண்டு மாத சந்தோஷம் 15ஆம் திகதியுடன் பறி போக போவதாக வடக்கு மீனவர்கள் கவலை

தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பறிபோக போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு…

குடிபோதையில் இளைஞனை மோதித்தள்ளி தப்பி சென்ற வைத்தியர் கைது-கல்முனையில் சம்பவம் (video)

video link-https://wetransfer.com/downloads/1eb1522f3606a2c38b30bcf9c640a85820240609024027/b6cc1a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே வந்த வைத்தியர்…

நெருப்புடன் தரை இறங்கிய ஏர் கனடா விமானம்: கேள்விக்குறியான 400 பயணிகளின் நிலை

டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் திடீரென தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. விமான விபத்து ஜூன் 5ம் திகதி டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட ஏர் கனடா…

யாழ்ப்பாணம் திருவண்ணை கன்னாதிட்டி அருள்மிகு காளி அம்பாள் ஆலய நூதன திரிதள இராஜகோபுர…

யாழ்ப்பாணம் திருவண்ணை கன்னாதிட்டி அருள்மிகு காளி அம்பாள் ஆலய நூதன திரிதள இராஜகோபுர பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்று(09.06.2024) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் (Australia) கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத் தலைநகரான சிட்னியில் ( Sydney) அதிகளவிலான மக்கள்…

3 ஆவது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார். மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு…

மாணவர்களுக்கான பேருந்து சேவை அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சித்தகவல்

பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் இணைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…

மது போதையில் இளைஞனை மோதி விட்டு தப்பிச் சென்ற வைத்தியர் கைது

கல்முனையில் (Kalmunai) வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே காரை செலுத்தி வந்த வைத்தியர் மோதியதுடன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் காவல்துறையினரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று…

கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு இதுவே காரணம்! நாமல் வெளியிட்ட தகவல்

இலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்கட்சிகள்…