;
Athirady Tamil News

யாழ்.நவாலி பகுதியில் ஹயஸ் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.!! (படங்கள்)

0

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.