;
Athirady Tamil News

மழை பெய்யாது: காற்று வீசும்!!

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யலாம்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களான திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் ஓரளவுக்கு பலத்த காற்று வீசும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.