;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் கஞ்சாவுடன் வாகனம் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான ஹயஸ் ரக வாகனத்தை…

புங்குடுதீவில் விளையாட்டு வீர , வீராங்கனைகளுக்கு உலருணவு வழங்கல் ( படங்கள் இணைப்பு )

அண்மையில் புங்குடுதீவில் உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இளையோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரும் , வலைப்பந்தாட்ட போட்டித்தொடரும் நடாத்தப்பட்டிருந்தன . ஆண்களுக்கான உதைபந்தாட்ட தொடரில் புங்குடுதீவு பாரதி கழகமும் , புங்குடுதீவு…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வைரவர் சாந்தி உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் வைரவர் சாந்தி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்றைய வைரவ சாந்தி உற்சவத்தின் போது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட எழுந்தருளி வைரவப் பெருமான் புதிய நாய் வாகனத்தில்…

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் பொருளாதார பிரச்சினைக்கு…

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது .தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.அது தவிர…

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் ஞாபகார்த்தமாக இரத்ததானம்!! (படங்கள்)

கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. பிரகாஷினுடைய நண்பர்களின்…

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!…

யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!…

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கஷ்ட பிரதேச பாடசாலையான பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலத்தை சேர்ந்த தரம் 1…

நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை…

நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பல்வேறு தொடர் திருட்டுக்கள்…

இராணுவ தளபதி யாழ் விஜயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் !! (PHOTOS)

வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை முதல் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை , ஸ்தம்ப…

நிந்தவூர் பிரதேச கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலருடன் பைசல் எம்பி சந்திப்பு!!…

*தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக 20 மில்லியன் ஒதுக்கீடு * ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கும் கற்பாறைகளை உடன் விடுவிக்க பணிப்பு *கரையோர பாதுகாப்புக்கு 'ஜியோ பாக் 'Geobag இறக்குமதி செய்வதற்கு டொலரை வழங்குவதாகவும் உறுதி…

வவுனியா நகரில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப்பலகை!! (படங்கள்)

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் இன்று (25.08.2022) நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது பண்டாரவன்னியன், முல்லைத்தீவில்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு…

துறைசார் நிபுணர்களுடன் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர்…

இலங்கை கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா!! (படங்கள்)

இலங்கை, மன்னார் மாவட்டம் - மாதோட்டத்தில் அருள்புரியும் கௌரியம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி விழா நேற்று 23.08.2022 ஆலய பிரதம சிவாச்சாரியர் கருனாநந்த குருக்கள் தலமையில் சிறப்புற நடைபெற்றது. சுவாமி வெளிவீதி வலம்வரும்…

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா!! (படங்கள்)

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர் எம்.வை.எம் யூசுப் இம்றானின் ஒருங்கிணைப்பில் அதிபர் எஸ்.எல்.ஏ கபூர் தலைமையில்…

கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ நிறுவனம் நடாத்திய (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்ட…

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை(22) செவ்வாய்க்கிழமை(23) இரு நாட்களாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. யுனஸ்கோவின்…

STF இனால் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது!! (PHOTOS)

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(23) இரவு காத்தான்குடி…

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க உயர்மட்ட கூட்டம் !! (PHOTOS)

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் திங்கட்கிழமை(22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம் ஏ எம் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்…

பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்!! (PHOTOS)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக…

யாழ். பல்கலையினுள் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் திறப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது. ஶ்ரீ…

வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம்!! (PHOTOS)

வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (22.08.2022) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. world vision நிறுவனத்தினால் சங்கானை ,…

நல்லூரான் சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! (படங்கள்)

நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்க பிரதிஷ்டை…

கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் – வாகனத்தில் சென்றவாறே…

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தினை இன்றைய தினம்(21) போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வாகனத்தில் சென்றவாறே பார்வையிட்டார். குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்…

யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என…

பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில்…

கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது. சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி – மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர்…

வவுனியாவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி - மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞர் மரணம் வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார்…

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது-கல்முனையில் சம்பவம்!! (படங்கள்)

கல்முனை மா நகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இக்கைது சம்பவம்…

படுகொலை செய்யப்பட்ட சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்!! (படங்கள்)

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும், "நமது ஈழநாடு" பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.…

பந்துல யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! (PHOTOS)

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வந்துள்ளார். கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத…

சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு! (PHOTOS)

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக்…

இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!!…

இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க யாழ். பல்கலைக் கழகத்துக்கு வருகைதந்து மாணவர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். இன்று நண்பகல் 1 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகளுடன்…

வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது- 30 தோட்டாக்களும்…

வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது- 30 தோட்டாக்களும் மீட்பு வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19.08.2022) மதியம் முற்றுகையிடப்பட்டதுடன் இரு பெண்கள் உட்பட நான்கு பேர்…

“நாங்கள் இலங்கைக்கு வந்ததே இந்தக் காரணத்திற்கு தான்..!” உண்மையை போட்டுடைத்த…

சீன உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கப்பலின் தலைமை கேப்டன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை பயணத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது.…