;
Athirady Tamil News
Browsing

Gallery

எலிசபெத் மாகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும்…

சங்காவின் சிலை யாழ். பல்கலைக்கு இல்லை!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்…

சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்…

காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சிறுவர் பெண்கள்…

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து…

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில்,…

சிறுவர் வியாபாரம் மற்றும் யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்தல் அனைவரினதும் கூட்டுப்…

சிறுவர் வியாபாரம் மற்றும் யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (16) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி திருக்கோவிலில் 47 ஆவது நாள்…

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல் முனைவின் 47வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று அம்பாறை திருக்கோவில்…

வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!! (படங்கள்)

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு…

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்: குழந்தையின் உயிர் காக்க ஒரு தொகை பணம் கையளிப்பு!!…

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் மருத்துவச்செலவுக்கு…

மாவடி பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3 : சாம்பியனானது பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் !! (படங்கள்)

மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3" க்கான போட்டியில் பேர்ல்ஸ் வாரியஸ் அணியை வீழ்த்தி பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் அணி வெற்றி பெற்று பேர்ல்ஸ் பிரிமியர் லீக் 3ம் பாகத்தின்…

உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி – அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…

யாழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறந்துவைப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம்…

வேலணையில் தியாக தீபம் தீலிபனுக்கு அஞ்சலி!! (படங்கள்)

தியாக தீபம் திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈபிடிபியினர் எதிர்ப்பு இன்று நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தவேண்டுமென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களால்…

தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்!! (படங்கள்)

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள…

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான இருபது வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரில் புங்குடுதீவு மத்திய…

இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதிக்…

வவுனியா, வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தால் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.…

ஆடியபாதம் வீதியில் கடை உடைத்து களவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல கட்டணங்களில் மாற்றங்கள் !! (PHOTOS)

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் கசூரினா கடற்கரையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.…

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் !! (PHOTOS)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள்…

வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் இளைஞன் கைது ; குறி சொல்ல பயன்படுத்தப்படும் வாள்களாம்!!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் ஒருவனை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் நேற்றைய தினம்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், “அதிரடி” இணையம் மீது…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், "அதிரடி" இணையம் மீது தாக்குதல்.. (படங்கள்) கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகசபைக்குள் நடைபெற்று வரும் குளறுபடிகள் அனைத்தும் யாவரும் அறிந்ததே, இதனை…

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர்…

திருக்கோணேஸ்வர பரிபாலன சபைத் தலைவருடன் புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பீற்றர் கலந்துரையாடல் (படங்கள்) இன்று காலை 11.30 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணஸ்வர ஆலய பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.…

பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக் குஞ்சுகள்…

போதை பாவனையாளர்களின் கூடாரமாக மாறியுள்ள நெல்லியடி பேருந்து நிலைய மலசல கூடம்!! (படங்கள்)

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர்…

நான்கு முயற்சியாளர்களுக்கு காசோலைகள் !! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு யுனிலிவர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய "சன்லைட் மனுதம் வியமன" திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 முயற்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுள் இரண்டு…

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம்! -யாழ்ப்பாணத்தில் விசேட…

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். -…

யாழில் இருந்து மகசீன் நோக்கி பயணம்!! (படங்கள்)

ஜநா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு…

வவுனியாவில் அமைதி வழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி…

வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்த உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர் பயணம்!! (படங்கள்)

13 முதல் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம் இன்று (10.09.2022) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது. சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைத்திருக்கும் தமது உறவுகளை…

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஊர்தி வழியில் கையெழுத்து சேகரிப்பு…

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று(10) காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு…

“யுனிகார்ன் சாய்ந்துவிட்டது”.. ராணி எலிசபெத் II மரணம் அடையும் முன் நடந்தது…

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II நேற்று இரவு காலமானார். இவர் மரணம் அடைவதற்கு முன்பு என்ன நடந்தது? இந்த மரண தகவல் எப்படி பரப்பப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் உள்ள விண்ட்சோர் கேஸ்டல் என்ற இடத்தில்தான்…

வவுனியாவில் ஆலய திருவிழாவின் போது ஆலயத்திற்குள் வாள்வெட்டு: மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!…

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையில் நினைவேந்தல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண…

செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08-09-2022 பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி…