;
Athirady Tamil News
Browsing

Gallery

அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08-09-2022 பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி…

வவுனியாவில் தென்னை பயிர்செய்கை சபையின் வயல் விழா நிகழ்வு!! (PHOTOS)

வவுனியாவில் தென்னை பயிர் செய்கை சபையினரால் நடத்தப்பட்ட வயல்விழா நிகழ்வு, ஓயார் சின்னக்குளத்தில் அமைந்துள்ள றோயல் பண்ணையில் இன்று (08) வவுனியா தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.என்.கே. விகல்ல தலைமையில் நடைபெற்றது.…

தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

தீவகத்திலுள்ள 5 அமைப்புக்களுக்கு பசுமைப்புரவலர் விருது வழங்கல் ( படங்கள் இணைப்பு ) யாழ் நீர்வேலியைத் தளமாகக் கொண்டு இயங்கும் கிறீன் லேயர் ( Green layer ) சுற்றுச்சூழல் அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பசுமைப் புரவலர் விழா 2022 நிகழ்வு…

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா இன்று (08.09.2022) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதலவ்ர் விஸ்வலிங்கம்…

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதலவ்ர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும்…

காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு!! (PHOTOS)

அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத்தை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று…

யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா!!…

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத்…

சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம்!! (PHOTOS)

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும்…

மாளிகைக்காடு மண்ணின் முத்துக்கள் கெளரவிப்பு விழா!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் அனுசரணையில் அம்பாறை மாவட்ட…

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் அணிகள் 1ம் இடம்!! (PHOTOS)

2022ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தை பெற்றுகொண்டனர். கடந்த 03/9/2022 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற குறித்த மல்யுத்த…

தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு…

யாழ்ப்பாணம் தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல…

கைச்சங்கிலியை ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டு !! (படங்கள்)

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த கைச்சங்கிலியை எடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டுக்களை…

யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது!…

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் குருநகர் சின்னக்கடை சந்தை பகுதி ஆகிய மூன்று இடங்களிலும்…

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!!…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில்…

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக குறித்த நிகழ்வு இன்று…

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பினார்: போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? (படங்கள்)

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும்…

விவசாயத்துறை திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!! (PHOTOS)

விவசாயத் திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் அரசின் விவசாய கொள்கைகளை…

வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்றோருக்கு அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு!!…

வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வாகனங்களை பயன்படுத்தும்…

இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டத்தை எதிர்க்கும் மக்கள்!! (படங்கள்)

இலங்கையின் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலுக் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்ட…

மறைந்த ஊடகவியலாளர் ஞா. பிரகாஸின் ஓராண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள்…

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் தெற்கு ஞான வைரவர் மகா…

யாழ்ப்பாணம் வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 28 வருட காலமாக…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் கோமாதாக்களுக்கான நீர்த்தொட்டி அமைக்கப்பட்டது ( படங்கள்…

புங்குடுதீவு கிராமசபை மற்றும் புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவருமான அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் நினைவாக அவரது குடும்பத்தினரின் ரூபாய் 85000 நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!! (PHOTOS)

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை இடம்பெற்ற விபத்தில்…

மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல்…

யாழ்.மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று(31) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…

வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!! (PHOTOS)

வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல…

சந்நிதி தீர்த்த மண்டப கலசாபிஷேகம்!! (PHOTOS)

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த மண்டப கலசாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

யாழில் பொறுப்பற்றவர்களின் செயலினால் தேங்கிய வெள்ளம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றினர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென கடும்…

நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!! (படங்கள்)

திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் நிலாவெளி கிராமசேவகர் பிரிவானது, தங்கள் பிரதேசத்தை சூழவுள்ள…

யாழ் மாவட்டத்தில் முதலிடம்பெற்ற உஷாவிற்கு தங்கநகை வழங்கிய நீயூ லலிதா!! (படங்கள்)

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை, கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி உஷா கேசவனிற்கு நியூ லலிதா நகைமாளிகை தங்கநகை ஒன்றினையும் பணப்பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளது. 2021 கல்விப்…

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அன்னாசி பயிற்செய்கை!! (படங்கள்)

நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கையினை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டு…

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு!! (படங்கள்)

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.…

யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி – இறுதி யுத்தத்தில்…

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப்…

வவுனியா பொலிசாரால் 21 வயது இளைஞர் ஒருவர் கைது!! (PHOTOS)

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம்!!…

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப்…