;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் எதிர்ப்பு பேரணி!! (PHOTOS)

0

75து சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி, யாழ் மாவட்ட செயலகத்தின் முன் நிறைவடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.