;
Athirady Tamil News

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாஷான் நவனந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு…

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் உள்ள சவால்களைப் பிரதிபலிக்கிறது. இது தொழிலாளர் உரிமைகள் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகளுக்கான தொடர்ச்சியான தேடலின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாளாகும். 2024 ஆம்…

லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: பலர் காயம்

லண்டனில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவமானது லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது. இதன்போது,36 வயதான…

கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: 9 வீரர்கள் பலி

கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு தேவையான…

மட்டக்களப்பில் 11 அரியவகை கஜமுத்துக்களுடன் சிக்கிய நபர்!

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் (29-04-2024) மாலை…

மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போகும் சஜித்: மே தினக் கூட்டத்தில் உறுதி

மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று(01) தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற…

ஜே.வி.பி யின் யாழ் மேதின கூட்டம்

"நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ். மத்திய…

தொழிலாளர் தினத்திலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்

கொழும்பில் இன்றைய தினம் சுமார் ஆயிரம் பேரளவிலான சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏனைய தொழில்துறைகளில் உள்ளவர்கள் இன்று விடுமுறையை அனுபவிக்கும் நிலையில், கொழும்பில்…

திருமண அழைப்பிதழில் மோடியின் பெயர் – அன்பு மிகுதியில் செய்த மணமகனுக்கு வந்த சிக்கல்!

திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பித கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி காவல் துறையில் ஒரு புகார் ஒன்று…

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுதில்லி: தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல்…