;
Athirady Tamil News

காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை

காசா(Gaza) படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை(Britain) சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள்(France) நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லண்டனிலிருந்து(London)…

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ள கிராம சேவகர்கள்

நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி,…

கோவிலுக்கு காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி 3 ஜோடிகள் பலி!

ராஜஸ்தானில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில், கார் ஒன்றின்…

வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

08 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம்…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கே…

கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து

கல்முனையிலிருந்து கொழும்பு(Kalmunai-Colombo) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காவு வண்டி மூலம்…

வெளிநாடொன்றில் வெள்ள அபாயத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

அமெரிக்காவின் (United States) கிழக்கு டெக்சாஸில் (Texas) வெள்ள அபாயம் நீடித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600க்கும்…

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

நாட்டில் இன்று விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே…

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம் .பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப்(Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட…