;
Athirady Tamil News

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை…

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து…

தேர்வின் நடுவில் ஏ.ஐ. உதவியை நாடிய மாணவிக்கு கிடைத்த பதிலால் அதிர்ச்சி

புதுடெல்லி உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த சூழலில், தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனக்கு ஏ.ஐ.-யால் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களை…

“அச்சுறுத்தல்களுக்கு பணியமாட்டோம்!” – பாடகர் சங்கீத்சனின் விடுதலைக்காக…

பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம்…

165 பக்தர்கள் மரணம்! உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் உத்தரகாண்டில் யாத்திரை சென்ற பக்தர்களில் 165 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் பங்கேற்க உத்தரகாண்டில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்…

கட்டிலில் தன்னுடன்  நித்திரை செய்த மகளை   துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு…

பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன்  நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக  வாயை மூடி  துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

தனக்கு மறுபிறவி அளித்த யாழ்.போதனாவிற்கு பெறுமதியான மருத்துவ உபகரணத்தை அன்பளிப்பு செய்த…

தனக்கு மறுபிறவி போன்ற வாழ்வை அளித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்றியறிதலாக, கேதீஸ்வரன் என்பவர் பெறுமதியான ஒரு மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தியிடம்  …

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை அழித்துவிடுவேன்: டிரம்ப் மிரட்டல்!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று ஒரு தனியார்…

வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமைக் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 8 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சோஹெல்…

சொல்லிசை பாடகரை சிறையில் சந்தித்த சிறிதரன் எம்.பி

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண…