;
Athirady Tamil News

ஐ.நா.பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!!

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு…

எகிப்துக்கு பறக்கும் முன் ஜனாதிபதி அதிரடி!!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று (06)…

தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை!!

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது…

கழுத்துகளில் முடிச்சு போட்ட தந்தை கைது!!

தன்னை விட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைப்பதற்காக, தன்னுடைய ஐந்து வயது மகள் மற்றும் 16 வயது மகள் ஆகிய இருவரின் கழுத்துகளிலும் முடிச்சுப் போட்ட, அப்பிள்ளைகளின் தந்தையும், விட்டுச் சென்ற மனைவியின் கணவனும் பொலிஸாரினால் கைது…

முகமாலை பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடாம்!!

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலைக்கழக மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில், துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், தான் ஒரு மாணவன்…

பலாலி விமான நிலையத்தை ஓர் இரவில் இயக்க முடியுமாம்!!

பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர்…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுரு கோரிக்கை நிராகரிப்பு!!…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுருவின் பிணை நிபந்தனை தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் குறித்த வழக்கானது…

யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான…

தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் – விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன்!!!

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செயவதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை…

நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை!! (படங்கள்)

இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…

காரைதீவு பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை!! (படங்கள் &…

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (5)மாலை இடம்பெற்றது. காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத் தலைமையில் நடைபெற்ற…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு !!!

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் முதல் 250 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக…

வெளிநாடு செல்லவிருந்த பருத்தித்துறை இளைஞரும் வவுனியா விபத்தில் மரணம்!!

வவுனியா - நொச்சிமோட்டையில் இன்று (05.11) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு…

ஓமானில் தவிக்கும் 3 இலங்கைப் பெண்கள் !!

குருநாகலில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டில் தடுத்து வைத்திருப்பதாகவும், வேலைக்கு அனுப்பாமல் சாப்பாட்டிற்கு எவ்விதமான வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட…

அமைச்சரவை மாற்றம்: குறுக்கே 4 எம்.பிக்கள் !!

அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்.பிக்களின்…

எகிப்து செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (06) எகிப்துக்கு பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை…

எச்சரிக்கை: 6 வான் கதவுகள் திறப்பு !!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் இன்று (05) அறிவித்துள்ளார். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி !! (கட்டுரை)

இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல்…

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் சட்டவிரோதமாக தமிழகம் சென்றுள்ளனர்!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவர்களது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை…

யாழில். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே…

வவுனியாவில் இரு சொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளான நிலையில் மேலும் ஒர் அதிசொகுசு…

வவுனியா ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் அதிசொகுசு பேரூந்து இன்று (05.11.2022) நள்ளிரவு 12.20 மணியளவில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியா நொச்சிமோட்டை…

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் மரணம்: பெயர் விபரம் வெளியாகின!!…

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட பலியாகிய நிலையில் மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில்…

செயற்கை தட்டுப்பாடு எப்போது நீங்கும்?

நாட்டில் நிலவும் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (07) முடிவுக்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே…

ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி பலி!!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் பிரத்தியக…

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்!!…

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…

4 நாட்களில் 22.14 பில்லியன் அச்சடிப்பு!!

இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது. நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்குள் இந்த தொகை அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி பணத்தை…

யாழில். புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொழும்பு…

யாழில். கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 08 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்…

அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் !! (கட்டுரை)

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால்…

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு !!

யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட…

IMF கடன் தொடர்பான மகிழ்ச்சியான செய்தி !!

IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் IMF பணிப்பாளர் குழுவின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…