;
Athirady Tamil News

யாழ் – கொழும்பு பேருந்து சேவைகளின் வழித்தட அனுமதிகளை பரிசோதிக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி, சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து…

யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு!!

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம்…

மக்களை இம்சிக்க வேண்டாம் – சுரேஸ்!!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக…

விமான நிலையத்துக்குள் கடும் பொலிஸ் பாதுகாப்பு!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தின் விமானப்…

ஆபத்தை ஏற்படுத்தும் குரங்கு அம்மை: மக்களே அவதானம்… !!

குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இதை தெரிவித்தார்.…

பிரித்தானிய தூதுவருடன் ரிஷாட் சந்திப்பு !!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட்…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் “பிணக்குதற்பெட்டி” (Dispute Box)…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் பொதுமக்களால் தனிப்பட்ட ரீதியில் மத்தியஸ்த சபைக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதை மிகவும் முறையாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கும் மத்தியஸ்த செயற்பாடுகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்குமான…

மாணவ சமூகத்தை போதைப் பாவனையிலிருந்து மீட்க அனைத்து துறையினரும் ஒன்றிணைய வேண்டும்! வட மாகாண…

வட மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாக பரவி வரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டுமென, வட மாகாண ஊடக அமையம் வேண்டுகோள் விடுக்கின்றது.…

இலங்கையை ஐ.நா எச்சரிக்கிறது !!

இலங்கையின் மோசமான உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் இன்று (08) தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7…

கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவித்தல் !!

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குகிறது என்று, கொழும்பு மறை மாவட்ட பேராயர்…

இப்படி செய்து பாருங்கள் ​முடி உதிர்வது தடுக்கப்படும்! (மருத்துவம்)

பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உள்ள பொதுவானதொரு பிரச்சினை முடி உதிர்வுதான். நம்முடைய தோற்றத்தை மெருகூட்டி காட்டுவதில் தலைமுடி பிரதான இடத்தை வகிக்கின்றது. பொதுவாகப் பெண்களுக்கு அதிகமானளவு கவர்ச்சியை கொடுக்கக்கூடியது அவர்களது​…

சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்!! (கட்டுரை)

சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத்…

யாழ். பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்துக்கு புதிய பீடாதிபதி!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமஸ்கிருதத்துறை தலைவர் பிரம்மஶ்ரீ ச.பத்மநாபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 06.11.2022 முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் பீடாதிபதியாக…

100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்!!…

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. இன்று(8) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரை பகுதியிலுள்ள பிரதேச பூங்கா அருகில் வடக்கு -…

போதைப்பொருள் கடத்தலுக்கு மீனவர்கள் துணை போக கூடாது!!

போதைப்பொருள் கடத்தலுக்கு வடக்கு மீனவர்கள் துணை போக கூடாது எனவும் , அவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அதனை பாதுகாப்பு தரப்பினருக்கோ , பொலிஸாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரை…

நுணாவிலில் விபத்து ; இருவர் படுகாயம்!!(PHOTOS)

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விபத்து…

53 வயதானவருடன் நிர்வாணமாக வீடியோ கோல்: சிறுமி வாக்குமூலம்!!

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரைத் திருமணம் செய்யுமாறு, தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…

கடவுச்சீட்டு சேவைகள் நாளை மீள ஆரம்பம்!!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள் நாளை (09) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்…

16 பிரேரணைகள் அடங்கிய பிரகடனம் 100 ஆவது நாளில் வெளியீடு !!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் இன்று (08) காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும்…

நெல்லியடியில் நான்கு இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மீகஹஜந்துர சிறிவிமல தேரரை சந்தித்து…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்…

சம்பந்தன் எம்.பிக்கு விடுமுறை !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று(8) பாராளுமன்றத்தில் கோரிக்கை…

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பித்த தனியார் பயணிகள் போக்குவரத்து!!…

யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந் அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று காலை முதல்…

240 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு !!

பேருவளை - அம்பேபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8.34 கிலோகிராம் ஹெரோயினை இன்று காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட…

‘கணினி சிக்கல்’ கடவுச்சீட்டு தாமதமாகும் !!

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் ‘சிஸ்டம் அவுட்’ கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் இன்று (08) தாமதம் ஏற்படுமென திணைக்கள பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆகையால், மறு அறிவித்தல் விடுக்கப்படும்…

201 கைதிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு!!

பொலன்னறுவை கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தப்பிச் சென்ற மற்றும் அதனுடன் தொடர்புடைய 201 கைதிகளுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…

பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! (படங்கள்)

திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்…

இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி…

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் !!

யாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து, வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் , யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

திருடப்பட்ட பணத்தை திரும்பபெற வேண்டும் !!

நாட்டில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, திருடப்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ்…

நோய் எதிர்ப்புச் சக்தியை ​​அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்)

ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று, நார்ப்பொருள்…

மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி !! (கட்டுரை)

இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல்…