;
Athirady Tamil News

புத்தூரில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பம்!! (படங்கள்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட புத்தூர் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் அமைப்பும் தேசியகலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இன்று…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கொரோனா!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக…

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்!!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று…

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்!!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல, அடுத்தவாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப்…

ஊழல் தொடர்பில் முறையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம்!!

அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச்…

நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு !

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த…

போதைப் பொருளை கட்டுப்படுத்த மோப்ப நாயின் துணையுடன் வவுனியா நெளுக்குளம் பொலிசார் விசேட…

போதைப் பொருளை கட்டுப்படுத்த மோப்ப நாயின் துணையுடன் வவுனியா நெளுக்குளம் பொலிசார் விசேட சோதனை போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கும் வவுனியா, நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் பொருளாதார நல்வாழ்வை…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் இலங்கையின் நலிவடைந்த மற்றும் பின்னடைவான பெண்களின் நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க…

கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை!! (படங்கள்…

கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை(3) மாலை கல்முனை மாநகர முதல்வர்…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசல் சுற்றுச்சூழல் சிரமதானம்!!…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ்…

எரிவாயு தொடர்பில் ஞாயிறு வெளிவரவுள்ள செய்தி!!

லிற்றோ எரிவாயு தற்போது போதுமான அளவு உள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள்…

இம்மாத இறுதியில் O/L பரீட்சை பெறுபேறுகள்!!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப்…

5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : ஐ. நா!!

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26…

யாழில். ஹெரோயினுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…

உயிரை பறித்தது மீற்றர் வட்டி!!

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் வட்டி அதிகரித்து வாங்கிய பணத்தினை மீள செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த சி.சிவரூபன் (வயது 37)…

யாழ்.போதனாவில் இரத்தங்களுக்கு தட்டுப்பாடு ; குருதி கொடையாளர்களை நாடி நிற்கும் இரத்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளார். குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர். இரத்த தானம்…

யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ…

இன்றும் மழை தொடரும்!!

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்…

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.…

வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)

ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது. குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற…

வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள் !! (கட்டுரை)

அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும்…

புதிய அடமஸ்தானாதிபதி நியமனம் !!

அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுர…

புலிகள் எங்களிடம் சரணடையவில்லை!!

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக்…

தமிழரசனின் குடும்பத்துக்கு 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது!!

பசறை- கணவரல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது. தமிழரசன் கணேச மூர்த்தியின் அகால மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும் உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் நெத்தலி 200 ரூபாவினாலும்…

தாமதத்தை கவனிக்கவும்: சபாநாயகருக்கு ரணில் கடிதம்!!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில்…

கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள் மற்றும் வெளிநோயாளர்களுக்கு தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும்…

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

சட்டவிரோதமாக எல்லை மீறி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மூவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது. கடந்த 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சட்டவிரோதமான…

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை!!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாணின் விலை 10 ரூபாயால் குறைவடைந்தது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பாணின் விலை தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று…

8ஆம் திகதி சந்திர கிரகணம்!!

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த, சந்திர கிரகணம்…

ஹரின் இராஜினாமா?

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெகுவிரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாவும். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க…

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று…