;
Athirady Tamil News

பிளவு கொண்ட அரசியல் போக்கில் நீடித்துச் செல்ல முடியாது !!

மலையக மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தின் ஏனைய அரசியல் தரப்புகளுடன் புரிந்துணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படுவதற்கு தான் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல் இன்று !!

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று (03) இணையம் வாயிலாக நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின்…

மலையக இளைஞர்களுக்கு துணை நிற்கும் ஜப்பான் !!

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன்…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி”…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள்!! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம்!! (கட்டுரை)

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல்…

சட்டமா அதிபருக்கு விசேட சிறப்புரிமைகள் இல்லை !!

சட்டமா அதிபர், நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கை அழைக்க விரும்பினால், சட்டமா அதிபர் முறைப்பாடு செய்தவருக்கு அல்லது அவரது சட்டத்தரணிக்கு அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டமா அதிபர் விசேட…

யாழ்.மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு.!!

பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கு இன்றையதினம் (02.11.2022) மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின்…

உடுத்துறை துயிலும் இல்லத்தில் சிரமதானம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் புதன்கிழமை சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.…

கொழும்பில் டெங்கு தீவிரமடையும் ஆபத்து!!

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார். வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு தீவிரமடையும்…

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்கவேண்டும்!!

அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான நிதி…

ஐக்கிய மக்கள் சக்தி விடுக்கும் புதிய எச்சரிக்கை!!

நாடு பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய நிலையில், வழமையாக சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் சமர்ப்பித்தால் நாடு பேரழிவை சந்திக்கும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…

ஆச்சியின் காதால் சிக்கிய ‘சிம்’ காரர் !!

கையடக்க தொலைபேசிகளின் சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர், ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த 78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்வதற்கு முயன்றுள்ளார். எனினும், ஏதோவொரு…

புறக்கோட்டையில் வழிமறித்த பொலிஸார் !!

மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது. சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமட பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் மேற்கை சேர்ந்த எஸ். விக்னேஸ்வரன் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த…

அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி ; நேற்றும் மூன்று பெண்களிடம் கத்தி முனையில் வழிப்பறி!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது…

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாய்யே சடலமாக மீட்டப்பட்டுள்ளார்.…

தாமதமாக கட்டணம் செலுத்துவோருக்கு அதிர்ச்சி!!

நீர் கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் செய்யும் அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தாமதக் கட்டணத்தை அறவிட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தாமதக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக…

தேர்தலுக்காகவே என்னை கைது செய்தார்கள் !!

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, ​கோட்டா தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது ​தொடர்பில் டுவிட் செய்துள்ள ரிஷாட்,…

வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி !!!

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சஃபாரி சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேர்ந்தெடுக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை…

அமெரிக்காவின் முன்னாள் கண்காணிப்பு கப்பல் கொழும்பில்… !!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் ரிஷாட் விடுதலை !!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை…

சுயாதீன ஊடகவியலாளர் ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு; இறுதி கிரியைகள் நாளை!!

சமூக பணியாளரும் , சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இறுதி…

புங்குடுதீவு உலகமையத்தின் ஏற்பட்டில் மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

யாழ்/புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மாகாணமட்ட மகளிர் உதைபந்தாட்டப்போட்டியில் 2ஆவது இடத்தைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகிய வீராங்கனைகளையும் , செம்பு நடனப்போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாவது இடத்தைப்பெற்று சாதனை படைத்த…

யாழில். வீடொன்று சேதம் ; 37 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடரும் மழை காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்த வீடொன்றே தொடர் மழை காரணமாக பகுதிகளவில்…

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்!!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த தப்பிஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம்…

மழை நிலைமை மேலும் தொடரும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார் . நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !!

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி…

போராட்ட விவகாரம்: சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் !!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்து, அழைப்பாணையை வாபஸ் பெறுமாறு…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபரொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அவருக்கு ஆயுள் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (01)…

நவம்பர் இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் !!

கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார். இலங்கைக்கு…

தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன !!

மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர். சுமார் நான்கரை மணிநேரம் நீரை ​வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு…

அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள் !!

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது. பன்னிபிட்டிய…

பொலிஸ் சார்ஜன் அடித்து கொலை: 14 பேர் கைது !!

அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம்…