;
Athirady Tamil News

யாழ்.போதனாவில் இரத்தங்களுக்கு தட்டுப்பாடு ; குருதி கொடையாளர்களை நாடி நிற்கும் இரத்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளார். குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர். இரத்த தானம்…

யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ…

இன்றும் மழை தொடரும்!!

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்…

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.…

வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)

ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது. குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற…

வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள் !! (கட்டுரை)

அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும்…

புதிய அடமஸ்தானாதிபதி நியமனம் !!

அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுர…

புலிகள் எங்களிடம் சரணடையவில்லை!!

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக்…

தமிழரசனின் குடும்பத்துக்கு 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது!!

பசறை- கணவரல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது. தமிழரசன் கணேச மூர்த்தியின் அகால மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும் உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் நெத்தலி 200 ரூபாவினாலும்…

தாமதத்தை கவனிக்கவும்: சபாநாயகருக்கு ரணில் கடிதம்!!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில்…

கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள் மற்றும் வெளிநோயாளர்களுக்கு தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும்…

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

சட்டவிரோதமாக எல்லை மீறி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மூவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது. கடந்த 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சட்டவிரோதமான…

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை!!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாணின் விலை 10 ரூபாயால் குறைவடைந்தது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பாணின் விலை தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று…

8ஆம் திகதி சந்திர கிரகணம்!!

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த, சந்திர கிரகணம்…

ஹரின் இராஜினாமா?

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெகுவிரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாவும். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க…

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று…

பிளவு கொண்ட அரசியல் போக்கில் நீடித்துச் செல்ல முடியாது !!

மலையக மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தின் ஏனைய அரசியல் தரப்புகளுடன் புரிந்துணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படுவதற்கு தான் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல் இன்று !!

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று (03) இணையம் வாயிலாக நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின்…

மலையக இளைஞர்களுக்கு துணை நிற்கும் ஜப்பான் !!

தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன்…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி”…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள்!! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம்!! (கட்டுரை)

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல்…

சட்டமா அதிபருக்கு விசேட சிறப்புரிமைகள் இல்லை !!

சட்டமா அதிபர், நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கை அழைக்க விரும்பினால், சட்டமா அதிபர் முறைப்பாடு செய்தவருக்கு அல்லது அவரது சட்டத்தரணிக்கு அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டமா அதிபர் விசேட…

யாழ்.மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு.!!

பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கு இன்றையதினம் (02.11.2022) மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின்…

உடுத்துறை துயிலும் இல்லத்தில் சிரமதானம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் புதன்கிழமை சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.…

கொழும்பில் டெங்கு தீவிரமடையும் ஆபத்து!!

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார். வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு தீவிரமடையும்…

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்கவேண்டும்!!

அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான நிதி…

ஐக்கிய மக்கள் சக்தி விடுக்கும் புதிய எச்சரிக்கை!!

நாடு பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய நிலையில், வழமையாக சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் சமர்ப்பித்தால் நாடு பேரழிவை சந்திக்கும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…

ஆச்சியின் காதால் சிக்கிய ‘சிம்’ காரர் !!

கையடக்க தொலைபேசிகளின் சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர், ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த 78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்வதற்கு முயன்றுள்ளார். எனினும், ஏதோவொரு…

புறக்கோட்டையில் வழிமறித்த பொலிஸார் !!

மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது. சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமட பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் மேற்கை சேர்ந்த எஸ். விக்னேஸ்வரன் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த…