;
Athirady Tamil News

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார்? !!…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.…

இந்திய மீனவர்கள் மூவர் கைது!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்…

மூன்று பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை !!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை…

சரும நிறத்தை பேணும் வழிமுறைகள் !! (மருத்துவம்)

வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும்…

இணைய செயற்பாடுகளுக்கும் பாதிப்பு !!

தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கு போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக,…

உயர்தர பரீட்சை முடிவுகள் விரைவில் !!

இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்…

கோட்டாவின் அதிரடியால் வலைதள பதிவாளர்கள் விழிப்பிதுங்கினர் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர். நேற்று இரவு முதல் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில்…

’நாம் வாய் திறந்தால் நாடு பற்றியெறியும்’ !!

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில…

’நாளை என்ன நடக்குமென தெரியாது’ !!

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைவிட தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள்…

’ஜனாதிபதி கோட்டா வித்தியாசமானவர்’ !!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னரே தான் நிம்மதியாக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியில்லை என்பதால், பிரச்சினைகள்…

தொலைபேசிகளுக்கு இணையத்தள வசதி வழங்குவதில் தடை!!

மின்வெட்டு காரணமாக பல தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் விஷேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தொடர் மின்வெட்டு காரணமாக 3ஜி மற்றும் 4ஜி டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் அமைப்புகள் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . எரிபொருள் தட்டுப்பாடு…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, கற்பகபுரத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, கற்பகபுரத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு,…

பேருந்து மோதியதில் பிரதேச சபை ஊழியர் பலி – மூவர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில்…

நபரை மோதிச் சென்ற மாணவன்!!

வயது குறைந்த ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் மீது நபர் ஒருவர் மோதிய காட்சி சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளுப்பிட்டி அல்விஸ் மாவத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் தற்போது…

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!!

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2020க்குப்…

பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்!!

முதல் மற்றும் இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இலங்கையில், சிறுவர்கள் தவிர, ஏனையவர்களுக்கு பைசர்…

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு !!

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். மொரவக நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய இம்மாதம் 28ஆம் திகதி குறித்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை கைது செய்யப்பட்டப் பெண்…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் புகுந்து கைவரிசை…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று (30.03) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக…

யாழில் இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை!!

யாழில் இந்திய அரசாங்கத்தினால் மீனவர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

இந்திய நிதியில் மருந்து இறக்குமதி !!

மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்திய நிதியுதவியின் கீழ் 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளர். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அந்நிய செலாவணி இல்லாத…

முகக் கவசத்தை அகற்ற 80 சதவீதத்தை தாண்ட வேண்டும் !!

கொரோனாவைத் தடுக்கும் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தை தாண்டிச் சென்றால் மாத்திரமே, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் அவ்வாறான நிலை ஏற்படும்…

பரிசோதனைகள், சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படும் அபாயம் !!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து பிரதானிகளுக்கும் எழுத்துமூல அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.…

மன்னிப்பு கேட்டார் நாமல் ராஜபக்ஷ !!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வருகைதரவுள்ளார் என்ற செய்தியைக் கேட்டு, பண்டாரவளையில் வீதியை மறித்து கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், பதுளை- பண்டாரவளை வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.…

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !!

கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்த 41 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம்…

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள்!!

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் செலாவணி பரிமாற்றத்தை இலங்கை கோரியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் இதனை உறுதிப்படுத்தினார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோமன்…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகம்!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகிக்கப்பட்டது. எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால்…

பஸ் சங்கங்கள் கடும் எச்சரிக்கை !!

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். இது…

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்!!

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை…

அழைத்து விட்டு பேச மாட்டோம் என்பது நியாயமா?

“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன…

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது!!

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம்…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை !! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

குறைந்த விலையில் கோழி இறைச்சியை வாங்க வேண்டாம் !!

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி…