வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வழங்குவது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்- ஓமல்பே…
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தினை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வழங்குவது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தான விடயம் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளில் துறைமுகங்கள் தனியான பாதுகாப்பான இடங்களில்…