;
Athirady Tamil News
Daily Archives

9 November 2021

சகவீரர்கள் தாக்குதலால் 2019-ல் இருந்து உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர்?: சி.ஆர்.பி.எஃப்.…

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் முகாமில், ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மூவரில்,…

உ.பி. தேர்தலில் தனித்து போட்டி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சொல்கிறார்…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கட்சி, யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்தமுறை பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. கொரோனா 2-வது…

கொரோனா குறைவு எதிரொலி: 100 சதவீத இருக்கையுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட ராஜஸ்தான் அரசு…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டன. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என நீடித்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன்…

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது…

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் இன்று நடாத்திய…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ…

சுகாதார விதிமுறைகளுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!…

இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மும்மலப் பிடியிலிருந்து விடுதலை…

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் திடீரென ஏற்பட்ட தீ!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் திடீரென ஏற்பட்ட தீ: விரைந்து செயற்பட்ட புகையிரத ஊழியர்கள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அணமித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள்…

கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2-வது முறையாக திருப்பதியில் ரூ.4 கோடியை எட்டிய உண்டியல்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்று 2-வது முறையாக ரூ.4 கோடியை உண்டியல் வருவாய் எட்டியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக திருப்பதியில் குறைந்த அளவு பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனம் செய்து வந்தனர். தொற்று…

குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு…!!

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும். ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க…

உத்தரகாண்ட் மாநிலம் உருவான நாள் இன்று- பிரதமர் மோடி வாழ்த்து..!!

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அன்று பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவானது. அன்று முதல், ஆண்டுதோறும் நவம்பர்…

கொரோனா தொற்றில் இருந்து 6,689 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,689 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 266 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பு சரிவு..!!

இந்தியாவில் புதிதாக 10,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்த அறிக்கையில் கூறி உள்ளது. இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும். நேற்று அதிகபட்சமாக கேரளாவில்…

வவுனியா வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பிரிவினர் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியில் பல்வேறு…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழை!! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான போலீசாரால்…

கேரளாவில் ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி- 4 பேர் கும்பல் கைது..!!

கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும்…

மத்தியபிரதேசத்தில் ரூ.1 கோடி காப்பீட்டு தொகைக்காக இறந்ததாக நடித்தவர் கைது..!!

மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஹனீப் (வயது 46). இவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் ஆன்லைன் வாயிலாக ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற்றார். அதற்கான 2 மாதாந்திர தவணைகளை செலுத்தினார். இந்நிலையில் ஹனீப்பின் மகன்…

சர்ச்சைக்குரிய சேதன உரத் தொகை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு…

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை !!

தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்த மழை பெய்து…

பரந்தனில் இருவரின் உயிரை பறித்த கோர விபத்து!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில்…

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர்…

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார…

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################ சுவிசில் வசிக்கும் தர்சீஸ் மற்றும் அவரது தாயாரான வேலாயுதம் அவர்களின் மகளுமான குகா இருவரின்…

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்…

பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் – சிகப்பு எச்சரிக்கை !!

மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கிரியுள்ள நீர் அளவீட்டு…

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: முகேஷ் அம்பானி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு…!!

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் 27 மாடி அண்டிலா பங்களா உள்ளது. இந்த வீட்டின் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை…

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் பெண் மேலாளருக்கு சம்மன்…!!

சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். ஆர்யன் கான்…

சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை…

பண மதிப்பிழப்பால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? – பிரதமருக்கு காங்கிரஸ்…

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கும்,…

20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையின்போது அந்த நாடு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. இதன் காரணமாக வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

முஸ்லிம் அல்லாதவா்களுக்கு புதிய சிவில் சட்டம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ தெரிவித்திருப்பதாவது: அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்காக விவாகரத்து,…

301 புதிய ரயில் சேவைகள் ஆரம்பம்…!!

கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த, கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில்கள் உட்பட மேலும் பல ரயில்கள் நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் 301 புதிய ரயில்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம் இன்று(08.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் பிரதான 9 கங்கைகளை அண்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக…

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை…

ம.பி.யில் சோகம் – போபால் மருத்துவமனை குழந்தைகள் வார்டு தீ விபத்தில் சிக்கி 4…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து…