;
Athirady Tamil News
Monthly Archives

January 2022

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

அண்மையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண மருத்துவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 30.01.2022 அன்று சிறப்புற இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பிரதம…

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான சந்திப்பு குறித்து கஜேந்திரகுமார்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்…

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு!!…

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் புங்குடுதீவு மற்றும் வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் புரூக்டோர்பில் வசிப்பவருமான…

கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா – புகையிரத சேவைகள் இரத்து!!

கட்டுப்பாட்டாளர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இன்று (31) புகையிரத சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக பிரதான புகையிரத பாதையில் 6 புகையிரத சேவைகளும் புத்தளம்…

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!! (படங்கள், வீடியோ)

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!!

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலதிக வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான…

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட சந்திப்பு. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (31.01.2021) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர்…

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை!!

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை…

சதொச ஊடாக மற்றுமொரு சலுகை!!

சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று (31) முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும்…

சுகாதார பிரிவினர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை!!

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை…

வவுனியாவில் 30 வயதுடைய இளைஞர் மாயம் – உதவிகோரும் குடும்பத்தினர்…!! (படங்கள்)

வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எனினும் அதன்…

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

பொரளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இத்தாலி அதிபர் தேர்தல் – நீண்ட இழுபறிக்கு பிறகு செர்ஜியோ மெட்டரெலா 2வது முறையாக…

இத்தாலி அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் நெருக்கடிகளின் போது அரச தலைவர் கணிசமான அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பது முதல் புதிய பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பது…

பாடசாலை மாணவி கொரோனாவுக்கு பலி!!

கொவிட் தொற்று காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, சிறுமி கொவிட் நிமோனியா நோயினால்…

யாழ்ப்பாணம் நகரில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம்…

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ,…

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் 5 கிலோ மீற்றர் கார்பெற் வீதி அமைக்கும் பணி…

'சௌபாக்கியமான நோக்கு' கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக வீதி மற்றும் பெருந் தெருக்கள் , வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை!!

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,…

சீனா, பாகிஸ்தானில் இருக்கும் ஜம்மு காஷ்மீர்- உலக சுகாதார மையத்தின் வரைபடத்தால்…

கொரோனா வைரஸ் பரவல் குறித்த சர்வதேச வரைபடத்தை உலக சுகாதார மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் சீனா மற்றும் பாகிஸ்தானில் அமைந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி திரிணாமுல்…

ஆப்கானில் உணவு இல்லாமல் குழந்தைகளை விற்கும் பெற்றோர்- ஐ.நா. வேதனை…!!

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும்…

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கனடா அரசும் கொரோனா…

இப்படி செய்தால் ஒமிக்ரோன் ஆபத்து மிகக் குறைவு!!

கொவிட் தடுப்பிற்கான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் கூட அவருக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடும்ப வைத்திய…

மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டிக் கொடூர கொலை!

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவரின் இரு கால்களையும் மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாங்கொட பிரதேசத்தில்…

பெய்ஜிங் நகரில் கொரோனா அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது சீனா…!!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. அந்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சீனா முழுவதும் 54 பேருக்கு…

குறைந்த விலையில் அரிசி!!

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர்…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் !!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என…

பெண் ஒருவர் பேருந்து சில்லில் நசியுண்டு மரணம்!!

யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

சீர்செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி – 300 MW மின்சாரம் இணைப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்…!!

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியுயார்க் நகரில் மின்சாரம்…

ஐதராபாத்தில் தொழிலாளர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி…!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கரீம்நகரில் தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் கரீம் நகரில் இன்று காலை கமான் சந்திப்பு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று…

தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய 21 நோய்கள் – பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார…

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து செயல்படும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் காணப்படும் தொற்று நோய்கள் மற்றும் அதன் தடுப்பு வழிகள் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய 21…

அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன!!

இந்த அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார. நுவரெலியா – நானுஓயா கெல்சி…