;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம்

பிரித்தானியாவில் உலகின் முதல் ஜெனடிக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக, எதிர்கால தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கும் ஜெனடிக் கண்காணிப்பு முறை பிரித்தானியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில்…

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ…

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில்…

கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம்

கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Immigration Refugees and Citizenship Canada (IRCC) நிறுவனம் Francophone Community Immigration Pilot (FCIP) என்ற புதிய குடியுரிமை வழியை அறிமுகம்…

ஜேர்மனியிலிருந்து தானிய இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ள ஆபிரிக்க நாடு

ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ ஜேர்மனியிலிருந்து தீவன தானிய இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மொரோக்கோ அரசு, ஜேர்மனியில் கால்நடைகளுக்கு பாதிக்கக்கூடிய கோமாரி நோய் (Foot-and-Mouth Disease) பரவியதால், அந்த நாட்டில் இருந்து தீவன தானிய…

இலங்கைக் குடியரசில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான நூர் சவுதி அரேபியா திட்டம்

மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும், மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் சவுதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண…

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை : ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வருக்கு 20 ஆண்டுகள்…

பெண் மருத்துவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா தீர்ப்பளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்…

ட்ரம்பிற்கு 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் மார்க் ஜூக்கர்பெர்க்

ட்ரம்பிற்கு மார்க் ஜூக்கர்பெர்க் 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவுள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப்…

இந்தியாவுக்கு காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்பில்லை: கனடா ஆணையம்

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என கனேடிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ட்ரூடோ குற்றச்சாட்டு கடந்த 2023ஆம் ஆண்டில் கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங்…

யாழில் கடவுச்சீட்டு அலவலகம் திறக்க ஜனாதிபதி அனுமதி!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் விடுத்துள்ள விசேட…

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும். அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 01.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பயணச்சிட்டைகள் வழங்குவதற்கான…

2026ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் இந்த நடைமுறைக்கு அனுமதி கிடையாது

2026ஆம் ஆண்டிலிருந்து, சுவிஸ் மக்கள் வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது. வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க தடை 2026 இறுதி வாக்கில், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க தடை…

சிரியா அதிபராக அல்-ஷரா அறிவிப்பு

சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதிய அரசின் செய்தித் தொடா்பாளா் ஹஸன்…

யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவ பங்களிப்புடன் வீதி தடைகள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட…

பொலிஸார் மீது நம்பிக்கையீனம் – பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோருகின்றனர்

கிளிநொச்சி இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு:…

லக்னோ: மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.…

மேலும் 8 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் எட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் வியாழக்கிழமை விடுவித்தனா். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களில்…

இளம் ஆசிரியை கொலையில் சகோதரன் கைது; தாயாரால் பொலிஸார் குழப்பம்

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் திருமணமாகாத இளம் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை…

மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா ? – வடமாகாண…

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை எமக்கு வேதனை அளிக்கிறது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க…

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கர முடிவு: வரலாற்றில் முதல்முறை

வரலாற்றில் முதல்முறையாக, புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்கும் ஜேர்மனியில், புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு பயங்கரமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்தலுக்கெதிராக ஒரு முடிவு ஜேர்மன் வரலாற்றிலேயே முதன்முறையாக, புலம்பெயர்தல் எதிர்ப்பு…

யாழில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுர அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா…

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 20 கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். 1. யாழ்…

யுஜிசி – நெட் வினாத்தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிக்கை

யுஜிசி -நெட் வினாத் தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணி நியமனம் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை பெறுவதற்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.…

பிரான்சில் தெரியாமல் ஒருவர் மீது மோதிய நபர்: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்

பிரான்ஸ் ரயில் நிலையம் ஒன்றில், தவறுதலாக ஒருவர் மற்றொருவர் மீது மோதிவிட்டார். ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளை திகிலடையச் செய்துவிட்டது. பிரான்சின் Lyon நகரிலுள்ள Guillotière மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள்…

அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டும்… ட்ரம்பால் இன்னொரு நாட்டில் தவிக்கும் மக்கள்

அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்கனவே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், தற்போதைய டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 30க்கும் குறைவான அமெரிக்காவில் குடியேறலாம்…

அனுர அரசில் மற்றுமொருவர் இராஜினாமா; மூன்று மாதங்களில் பதவி விலகல்

இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம்…

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்…

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற…

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு…

மாவை சேனாதிராஜா மறைவுக்கு தமிழகத்திலிருந்து இரங்கல்

இலங்கை தமிழரசு கட்ச்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மறைவுக்கு பலவேறு தரப்பினரும்ம் இரங்கலை தெரிவித்துவரும் நிலையில், தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்த்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், தமிழ் மக்கள்…

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா மருத்துவமனையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்…

சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது

சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், 'சும்மா இருப்பதையே' அதிகளவானர்கள் விரும்புகின்றனர் என பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர் தெரிவித்துள்ளார்.…

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞனர்களை மீட்டு தாருங்கள்

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச…

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்தின் டாபு பகுதியில் காலை 10.11 மணிக்கு ஏற்பட்டது. தலைநகா் தைபேக்கு 250 கி.மீ. தெற்கே 10 கி.மீ. ஆழத்தில் இந்த…

ஹெலிகாப்டா் – விமானம் மோதல்: 67 போ் உயிரிழப்பு: அமெரிக்காவில் நடுவானில் கோர விபத்து

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா். இந்தக் கோர விபத்தில் சிக்கி…

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே மூவர் பலி

காலியின் ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார். காலி ஹினிதும பகுதியில் உள்ள ஒரு…