;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

திவாலான பாகிஸ்தானில் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தகவல்

திவாலான பாகிஸ்தானில் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏசியின் விலை எவ்வளவு? திவாலான பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, அன்றாடப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலைகள் இந்தியாவுடன்…

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ ராணுவ குழுக்களை அனுப்பிய வடகொரியா!

உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை- துருக்கி மறுப்பு

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இரு நாடுகள்…

வாக்களிக்க முன் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள்

மொஹமட் பாதுஷா உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் பெரியளவில் களைகட்டவில்லை என்ற தோற்றப்பாடு ஏற்பட்டிருந்த போதும், வாக்களிப்பு தினத்தை நெருங்கி விட்டோம். தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. தேர்தல் பிரச்சாரங்கள்…

ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில்…

மே மாத லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தெரிவிகபப்ட்டுள்ளது. இதனை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: இளைஞர் செய்த பயங்கர செயல்

தன் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்து கிடந்த இளம்பெண் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Kolhuva என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோதி என்னும் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமையன்று தன் வீட்டில்…

Viral Video: ஆத்தாடி எவ்வளவு பெரிய மீன்… நாரையின் அட்டகாசமான வேட்டை

நீல நிற நாரை ஒன்று மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் தலையை கொண்டு சென்று பெரிய மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது. நாரையின் அசத்தலான மீன் வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும்…

புதிய போப் யார்? மே 7 கார்டினல்கள் குழு கூடுகிறது!

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது ; வெளியான புதிய அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதியவிலை 293…

ரஷ்யாவில் கார் மீது விழுந்த உக்ரைன் ட்ரோன்! இருவர் உயிரிழந்த பரிதாபம்

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் கார் ஒன்றின் மீது உக்ரேனிய ட்ரோன் விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். 91 உக்ரேனிய ட்ரோன்கள் பெல்கோரோட், இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் கருங்கடல் உட்பட எட்டு பிராந்தியங்களில் 91 உக்ரேனிய ட்ரோன்களை, அதன் வான்…

டிரம்ப் திட்டம் இனி பலிகாது…!லிபரல் கட்சி வெற்றியை தொடர்ந்து மார்க் கார்னி உறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டங்கலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வெற்றி உறுதியானதை அடுத்து லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி கனடா பொதுத் தேர்தல் 2025-ல்…

அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத்…

வாடகைக்கு வீடெடுத்து கசிப்பு உற்பத்தி

கம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது…

என் அண்ணாவால் தான் சாதித்தேன்; வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி நெகிழ்ச்சி!

பாடசாலையில் இருந்து இடைவிலகிய தனது அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ச.ருக்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தர பரீட்சையில்…

பிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் பரிஸ் Le Bourget ரயில் நிலையத்தில் இடம்பெற்றதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில்…

45 வயதுடைய பெண் கடத்தப்பட்டு கூட்டு வன்புனர்வு ; ஐவர் கைது

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெலிபென்ன பொலிஸார் ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின்…

கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து: 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மூவர் தமிழர்

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவின் மெச்சுவா என்ற பகுதியில் உள்ள புர்ராபசாரில் அமைந்துள்ள…

கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் முன்னிலை !

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை…

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையினை தடுப்பதற்கு நடவடிக்கை: கடற்றொழில்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என…

காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில்…

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் மின்வெட்டு ; 50 மில்லியன் மக்கள் பாதிப்பு

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் தொழில்நுட்ப கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பொதுப் போக்குவரத்து, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பெரும்…

ஈரான் அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாதுகாப்பு விதிமுறைகள்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள்,…

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்லைன் என்பது மிக…

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலை தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவா் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டத் தலைவா் தல்விந்தா் சைனியின் மகளாவாா். பஞ்சாபில்…

மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள்…

க்ளோரின் கசிவால் நால்வர் மருத்துவமனையில்

பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட , 14 நோயாளிகள் தற்காலிகமாக ஹாப்டன்…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள்

கொழும்பு - கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் மெலிபன் சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பில் , இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றதாக…

மின்தூக்கி உடைந்து இளைஞன் உயிரிழப்பு; காலியில் சம்பவம்

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கட்டத்தில் அமைந்துள்ள…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி…

வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாதிக்கு நேர்ந்த கதி

ஹட்டனில் இருந்து தனது கடமைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காரில் பயணித்த செவிலியர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்த விபத்து சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் கெண்தகொல்ல தோட்டம் பகுதியில் இன்று (30) அதிகாலை…

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார். மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோனது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று…

குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் உரிமம் ரத்து! தாளாளருக்கு நீதிமன்றக்…

மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் குடிநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட முதன்மைக்…