;
Athirady Tamil News
Daily Archives

2 May 2022

பண்டத்தரிப்பில் வீடொன்றில் தீ விபத்து – மகாஜனா மாணவி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன்…

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால்!!

நாட்டின் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருவதாக அறியமுடிகிறது. மே மாதம் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள்…

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை !!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை அதிசிறப்பு அரசிதழை வெளியிட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு நீக்கியிருந்த நிலையில் அரிசிக்கு மீளவும் இன்று மே 2ஆம் திகதி…

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷாக்களும் , அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு…

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

இடைக்காடு கிராமம் பற்றிய வரலாற்று நூல் வெளியீடு!! (படங்கள்)

இடைக்காடர் ஈஸ்வரன் எழுதிய இடைக்காடு எம் தாயகம் - வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வெளியீட்டு விழா 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடைக்காடு மகா வித்தியாலய மண்டபத்தில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்றது…

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார். இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு மணி…

விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் ஓமந்தையில் 16 பேர் கைது: ஆவா குழு என…

வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு: விபரங்களும் வெளியாகின வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…

பிரதமர் பதவி விலக மாட்டார்!!

பாராளுமன்றம் கூடியதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம், இத்தகைய வதந்திகளை…

சீனத் தூதுவருடன் நிதியமைச்சர் சந்திப்பு – IMFஐ ஊக்குவிப்பதாக சீனா உறுதி!!

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ. ஜீ சென் அங் இன்று நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் M.U.M அலி சப்ரியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன்…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார்புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில்…

மகன், மருமகன், பேரனை தேடிய தாய் உயிரிழப்பு – தொடரும் துயரம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு…

43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன்!!

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய…

13 வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை…!! (படங்கள்)

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டுக்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசு !!

இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர். எஸ் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள பதில்…

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம் இன்று (01.05) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.…

’விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியும்’ !!

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம்…

யாழிலிருந்து வெளியாகும் நாளாந்தப் பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் முன்னணிப் பத்திரிகைகளான வலம்புரி, யாழ். தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை(01.5.2022) முதல் குறித்த மூன்று…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ்…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து "புளொட்" சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு…