;
Athirady Tamil News
Daily Archives

11 July 2025

சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வந்த 24/7 ஆன்லைன் காவல்துறை சேவை! பெருகும் மக்கள் ஆதரவு

ஜூரிச் நகரில் 24/7 ஆன்லைன் காவல்துறை சேவை வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் காவல்துறை சேவை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஆன்லைன் காவல்துறை நிலையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள்…

வேகமாக சுழல்கிறதா பூமி? வரலாற்றில் மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9 பதிவு

பூமி வேகமாக சுழல்வதன் காரணமாக, வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9ஆம் தேதி பதிவாகியிருக்கிறது. வரும் நாள்களிலும் இது தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 86,400 வினாடிகள் அல்லது 24 மணி நேரங்களைக் கொண்டதாக ஒரு முழு…

ஈரானால் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: உளவுத்துறை தகவல்

கடந்த 2022 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் மக்கள் மீது ஈரானால் நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சிகள் ஈரான்…

“கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது”

முருகானந்தன் தவம் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு…

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், "தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்" என்று கூறினார். மோகன் பகவத்தின்…

சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக எச்சரித்த ஈரான் – டிரம்ப் கொடுத்த பதில்

சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். டிரம்ப்பிற்கு கொலை மிரட்டல் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 12 நாட்கள்…

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இன்று (11) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கும், சர்வதேசத்துடன் ஒத்துழைத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் அடையாளமாக,…

இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி ; கடல் உணவில் பாரிய தாக்கம்

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி, பிராந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, உள்ளூர் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என, இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமது கடல்…

மூழ்குகிறது ஜப்பானின் மிதக்கும் விமான நிலையம்

ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது மூழ்க துவங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரின் செயற்கை தீவில் கன்சாய் சர்வதேச விமான நிலையம்…

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டம்

கொழும்பு - கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சமபவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் இன்று (11) பிற்பகல் குறித்த மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக…

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இந்த மாதம் 28ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தற்போது…

க.பொ.த சாதாரண தர பெறுபேறு ; யாழ்ப்பாண மாணவி கொழும்பில் சாதனை!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உள்ள பாடசாலையில் கல்விகற்று வரும் நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார். கொழும்பு நல்லாயன் மகளிர் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சதுர்திகா…

தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ரிஷி சுனக்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை…

45 வயது நபருடன் 6வயது சிறுமிக்கு திருமணம் ; வலுக்கும் கடும் கண்டனங்கள்

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபருக்கு, ஆறு வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்குப் பிறகு, குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. சிவில் சட்டம் 2021ம்…

கௌதமாலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ; சிறுவன் உள்பட 4 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு 3 முதல் 5.7 வரை ரிச்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட…

மைசூரு மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனைக்காக குவியும் மக்கள் – பின்னணி என்ன?

மைசூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை…

மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை – மகாராஷ்டிர பள்ளி முதல்வா், ஊழியா்…

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியாா் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனையிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரில் பள்ளி முதல்வா்,…

போதை பொருள் தகராறு; பறிபோன இளைஞனின் உயிர்

காலி - கிங்தொட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் தகறாரில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிங்தொட்ட,…

GCE O/L பெறுபேறு ; யாழ். வடமராட்சி உடுத்துறை மகா வித்தியாலயம் சாதனை

2024 கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய பாடசாலையான உடுத்துறை மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் 9A சித்திகளை பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு…

செம்மணியில் மீட்கப்பட்ட புத்தகப் பை மற்றும் பொம்மை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப் பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை…

ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று (11) உத்தரவிட்டுள்ளார். கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன்…

ஹூதிக்கள் தாக்குதலில் மூழ்கியது மேலும் ஒரு கப்பல்

செங்கடல் பகுதியில் யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலால் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனா்; 5 போ் மீட்கப்பட்டனா்; 16 மாலுமிகள் மாயமாகினா். லைபீரியக் கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான…

ஐரோப்பிய ஆணையம்: உா்சுலா மீதான நம்பிக்கையில்லா தீராமானம் தோல்வி

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிா்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது. பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரிலுள்ள…

யாழ் இந்துவில் 82 9A

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர். நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 345 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர். அவர்களில் 82 மாணவர்கள் 9A…

கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக திறந்து…

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள, மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக இன்று(11.07.2025) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வடக்கு மாகாண சுதேச…

வேம்படியில் 120 மாணவிகளுக்கு 9A

வேம்படி மகளிர் கல்லூரியில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர். நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரியில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர். அவர்களில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளையும், 36…

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றுமுன்தினம்(09) புதன்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம்…

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

ஹரியாணாவில் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர்…

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் ஊட்டச்சத்து மருந்துக்காக காத்திருந்த 8 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவின் டேய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவா்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15…

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்! ஹவுதிகள் பொறுப்பேற்பு!

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். டெல் அவிவ் நகரத்திலுள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது, பாலிஸ்டிக்…

கனடா: நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல் – இந்திய மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் இருந்து 50 கி.மீ. தென்கிழக்கில் ஸ்டெயின்பேக்…

பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 94 வயது முதியவர்

மாத்தறை - நில்வலா ஆற்றின் மகாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற முதியவரை கெமுனு கண்காணிப்பு படையினர் விரைந்து காப்பாற்றியுள்ளனர். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 94 வயது…

மன்னாரில் நேர்ந்த கோர விபத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து…

அதிகாலையில் நேர்ந்த சோகம் ; தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச்…