;
Athirady Tamil News
Daily Archives

13 July 2025

அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வர உள்ள பேரழிவு – ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி…

AI யால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மூன்றாம் உலகப்போர் குறித்து கவலை கொள்ளும் நிலையில், இயற்கை சீற்றத்தால் ஏற்பட உள்ள பேரழிவு குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காஸ்கேடியா துணை மண்டலம் அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல்…

பெளத்த மடாலயத்தின் மீது வான்வழித் தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி!

மியான்மரின் சாகைங் பகுதியில் உள்ள பெளத்த மடாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளனர். பௌத்த மடாலயத்தின் மீது தாக்குதல் மியான்மரின் மத்திய சாகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது…

‘ அவைகள் தோல்களும் எலும்புகளும்”காசாவில் பால்மா இல்லாததால் குழந்தைகள்…

William Christou in Amman and Malak A Tantesh in Gaza guardian காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்துவதால் குழந்தைகளிற்கான பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக குழந்தைகள் பல…

இந்த போரை பலத்தால் மட்டுமே நிறுத்த முடியும்! வான் பாதுகாப்பு கோரி ஜெலென்ஸ்கி கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீது இரவுநேர தாக்குதல் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிக தீவிரமான வான்வழித்…

வாகன விபத்தில் பாதசாரி பலி ; சந்தேகநபர் தப்பியோட்டம் !

அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் பிரிவில் உள்ள ஏ -11 வீதியில் உள்ள மாமினிய வெவ அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 பேர் பலியாகினர்.…

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் 2 சிறுவா்கள், 2 பெண்கள் அடங்குவா்…

எல்ல சுற்றுலா விடுதி எரிந்து நாசம்

எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் வேகமாக பரவிய தீ காரணமாக குறித்த சுற்றுலா…

அரச உத்தியோகத்தர் தனி நபர் போராட்டம்

திருகோணமலையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இன்று (13) கல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தாபன நடைமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகம் செய்த கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை வேண்டும் அரச உத்தியோகத்தர்களது…

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸார் ,…

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது குறித்து ஈரான் நீதித் துறை செய்தித்…

கனடா பல்கலைகழங்களில் வெளிநாட்டு மாணவர்களால் வேலையை இழந்த பேராசிரியர்கள்

கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என 10,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதிகள்…

நாட்டில் வேலையின்மை குறைந்துள்ளது

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாக…

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 மருத்துவமனைகள்

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர்களை நியமிப்பதன் மூலம் குறித்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்…

பியூமி ஹன்சமாலியின் மகன் கைது; நீதிமன்றின் உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.…

அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டிடம்.

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டடதொகுதி மற்றும் நகர்புறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற…

பெரும் அழிவை ஏற்படுத்திய டெக்சாஸ் பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய டெக்சாஸ் பகுதியை ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.…

விமான விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை – விமானிகள் சங்கம் கண்டனம்

புதுடெல்லி, கடந்த12-ம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் 'ஏஐ 171' விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியதில் விமானத்தில்…

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்: வளங்கள், தேவைகள் குறித்து…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் வைத்தியர் ச.ஸ்ரீபவானந்தராஜா மற்றும் ஜெ.றஜிவன் ஆகியோர் நேற்றைய தினம்…

எழுவை தீவு கடலில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா நேற்று(12) மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த…

மானிப்பாய் சந்தியில் இருந்து இராஜகாரியர் வீதி முழுமையாக பிரதேச சபை நிதியில் புனரமைப்பு

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் சந்தியில் இருந்து இராஜகாரியர் வீதி முழுமையாக பிரதேச சபை நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. 200 மீற்றர் முழுமையாகவும் 400 மீற்றர் பகுதி அளவிலும் மொத்தமாக 600 மீற்றர் நீளமான வீதி வேலைகள்…

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன்,…

ஒரே நேரத்தில் பலியான இரட்டை பெண் குழந்தைகள் ; நாட்டு மருந்து கொடுத்த பின் நடந்தேறிய…

தமிழகம் - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கந்தசாமி – தனலட்சுமி தம்பதிகளுக்கு 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வர, தனலட்சுமி தனது தாய் சாந்தியுடன்…

பிரித்தானியாவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு அடையாள இனவெறுப்புச் சம்பவம்

வட அயர்லாந்தில், அகதிகள் அமர்ந்திருக்கும் படகொன்றைப்போல் உருவாக்கப்பட்ட உருவ பொம்மை ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. குறையாத இனவெறுப்பு காலம் மாறிவிட்டது, நாகரீகம் வளர்ந்துவிட்டது என்றெல்லாம்…

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ; பீரங்கி தாக்குதலில் பறிபோன 5 உயிர்கள்

ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட…

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் இயக்க முயற்சித்தார்.…

நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில்…

உக்ரைனில் மூத்த சுவிஸ் அரசியல்வாதிக்கு மரண பயத்தைக் காட்டிய ரஷ்யா

மூத்த சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் உக்ரைன் சென்றுள்ள நிலையில், அவருக்கு மரண பயத்தைக் காட்டியுள்ளது ரஷ்யா. உக்ரைனில் மூத்த சுவிஸ் அரசியல்வாதி சுவிஸ் நாடாளுமன்ற தலைவரான Maja Riniker உக்ரைனுக்கு சென்றுள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது…

யாழ்.பொது நூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்…

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா். இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷெயின்பாம் பாா்டோவுக்கு எழுதி,…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

நிகழ்ந்த அல்லது நடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற…

வவுனியாவில் வீரமக்கள் தினம் ஆரம்ப நிகழ்வு அனுஸ்டிப்பு!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36 வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன்…

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட…

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்…