கைதாணை வெளியிட்ட நீதிமன்றம்… சரணடைந்த பிரபல நாட்டின் முன்னாள் ஜனாதிபதி
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றது குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டத்தரணிகள் கோரிய கைதாணையை நீதிமன்றம் அங்கீகரித்ததை அடுத்து அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.…