;
Athirady Tamil News
Daily Archives

15 May 2022

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள் – ரணிலுக்கு பறந்த கடிதம் !!

முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில்…

கொழும்புத்துறை, இலைந்தைக்குளம் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)

கொழும்புத்துறை, இலைந்தைக்குளம் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா நேற்று(14.05.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - மு.சரவணன்

ஜனாதிபதி பதவி விலகல் ஒரு போதும் நடக்காது : நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதே இலக்கு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி வரும் அரச எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாகவும் எனினும், அது ஒருபோதும் நடக்காதென புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு…

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு…

கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்து மீறிதாக்குதல் நடத்தப் பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளில் ஆளும்கட்சியை சேர்ந்த, அக்கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 56 பேரின்…

யாழில் பாண் விற்பனை செய்து திரும்பிய இளைஞனிடம் வழிப்பறி!!

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனை செய்து விட்டு திரும்பிய இளைஞனை வாள் முனையில் அச்சுறுத்தி 15ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் -…