;
Athirady Tamil News
Monthly Archives

May 2022

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை…

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய சந்திப்பு இன்று !!

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக…

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் அரசாங்கம் தயார்!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை…

இ.தோ.காங்கிரஸை வறுத்தெடுத்த சுமந்திரன்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ துரத்தப்பட போகிறார் என தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்…

’சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக அமைய வேண்டும்’ !!

சுபீட்ச வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நாளாக றமழான் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர அன்பும் எல்லையில்லா…

மதுபோதையில் கைகலப்பில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களின் அடைவு எது? (கட்டுரை)

நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டங்கள் நாளுக்கு நாள் புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலுள்ள “கோட்டா ஹோ கம”வில் நடைபெற்றுவரும் போராட்டம், சித்திரைப் புத்தாண்டு…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள் !! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில்…

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள்!! (படங்கள்)

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில்…

பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி மன்னாரில் புலனாய்வாளர்கள் வலை விரிப்பு!!

பிடியாணை வழங்கப்பட்ட இளைஞரை தேடி புலனாய்வாளர்கள் வலை விரிப்பு 02.05.2022 முள்ளிவெளி நானாட்டான் மன்னாரில் சம்பவம். விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு துணை போனதாகவும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் போரின் பின்னரும் புலி பயங்கரவாதத்தினை…

74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில்…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு '74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.…

மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கடல் வழியாக தமிழகம் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். வவுனியா சிதம்பர புரம் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட ஐந்து பேருடன் நேற்றைய தினம்…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில்…

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லை ஆதீன குருமுதல்வருடன் சந்திப்பு!!!…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை தொடர்ந்து, நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை யாழ் கலாச்சார மண்டபத்தை…

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ய விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார். இதன்போது…

சுமந்திரன் எம்மை சீண்டினால் , பதில் அளிக்க முடியா கேள்விகளை கேட்போம்!! (வீடியோ)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்…

பண்டத்தரிப்பில் வீடொன்றில் தீ விபத்து – மகாஜனா மாணவி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன்…

மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால்!!

நாட்டின் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருவதாக அறியமுடிகிறது. மே மாதம் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள்…

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை !!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர்கள் அதிகார சபை அதிசிறப்பு அரசிதழை வெளியிட்டுள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு நீக்கியிருந்த நிலையில் அரிசிக்கு மீளவும் இன்று மே 2ஆம் திகதி…

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷாக்களும் , அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு…

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

இடைக்காடு கிராமம் பற்றிய வரலாற்று நூல் வெளியீடு!! (படங்கள்)

இடைக்காடர் ஈஸ்வரன் எழுதிய இடைக்காடு எம் தாயகம் - வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வெளியீட்டு விழா 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை இடைக்காடு மகா வித்தியாலய மண்டபத்தில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் நடைபெற்றது…

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார். இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு மணி…

விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் ஓமந்தையில் 16 பேர் கைது: ஆவா குழு என…

வவுனியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்பு: விபரங்களும் வெளியாகின வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…

பிரதமர் பதவி விலக மாட்டார்!!

பாராளுமன்றம் கூடியதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம், இத்தகைய வதந்திகளை…

சீனத் தூதுவருடன் நிதியமைச்சர் சந்திப்பு – IMFஐ ஊக்குவிப்பதாக சீனா உறுதி!!

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் எச்.இ. ஜீ சென் அங் இன்று நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் M.U.M அலி சப்ரியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன்…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார்புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில்…

மகன், மருமகன், பேரனை தேடிய தாய் உயிரிழப்பு – தொடரும் துயரம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு…

43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன்!!

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய…

13 வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை…!! (படங்கள்)

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டுக்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசு !!

இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர். எஸ் ஜெய்சங்கர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள பதில்…

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம் இன்று (01.05) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.…

’விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியும்’ !!

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம்…