;
Athirady Tamil News
Daily Archives

30 June 2022

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!!

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப்…

“இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது…

பயந்ததுபோலவே நடந்துவிட்டது… முன்பே பாதுகாப்பு கேட்ட உதய்பூர் டெய்லர்..!!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.…

விவசாயிகளுக்கு உரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை !!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள யூரியா உரத்தை சிறுபோக செய்கையில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதிகாரிகளுடன் நேற்று…

’நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது’ !!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்…

பேருந்து பயணக் கட்டண அறிவிப்பு இன்று!!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது. அண்மையில் போக்குவரத்து அமைச்சருக்கும்,…

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு !!

இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அதிவிசேட…

எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை!!

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வருவதால் முழு நாடும் முடங்கும் நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைவடைந்துள்ளது. தலைநகர்…

2441 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு- பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் எடப்பாடி…

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு…

சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி- 3 பேர் காயம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாரா சோதனைச் சாவடிக்கு அருகில் லாரி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உ.பி மாநிலம்…

உதய்பூர் டெய்லர் கொலை: வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது- முதல்வர் மம்தா…

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர். சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித்…

ஒன்றுக்கு போனாலும் 2க்குப் போனாலும் 40 ரூபாய் !!

பொதுமலசலக் கூடங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிறுநீர் கழிக்க போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது. மலசலக்கூடம் கழிக்கப்போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள் !!

யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என…

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் வீட்டில்…

ரயில் சேவைகள் மேலும் இரத்தாகும் அபாயம் !!

எரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன,…

தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் !!

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது என, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அமைச்சர் நிமல்…