;
Athirady Tamil News
Daily Archives

5 March 2023

நீங்கள் ஒளிராததால் இந்தியா ஒளிரவில்லை என்றாகி விடாது: ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கண்டனம்!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 தினங்களுக்கு முன் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும்,…

இந்திய விமானத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்க கட்டிகள்!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிப்பறையிலிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் மீட்டனர். IGI விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெறப்பட்ட மற்றும்…

நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: பசவராஜ் பொம்மை திட்டவட்டம் !!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்…

பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் ‘சிங்கிள்’ பசங்க எண்ணிக்கை அதிகரிப்பு: சீன அரசு நூதன…

சீனாவில் பெண்கள் அதிகம் வரதட்சணை கேட்பதால் சிங்கிள் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவின் மக்கள்தொகை பிரச்னைக்கு மத்தியில், திருமணங்கள் குறைந்து வருகின்றன. பிறப்பு விகிதம்…

சட்டசபை தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: சஞ்சய் ராவத் !!

மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய்…

மலேசியாவில் கனமழை: 40,000 மக்கள் வெளியேற்றம்!!

மலேசியாவின் தெற்கு ஜொகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 40,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக சிங்கப்பூரின் எல்லையை…

கொட்டகலை நகரில் திடீரென தீ பரவல்!!

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு தளபாட விற்பனை நிலையங்களில் திடீரென தீ பரவியுள்ளது. இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு…

திருப்பதி கோதண்டராமர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை…

குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் விரிசல்- ஸ்கூட்டரில் வந்த பெண் படுகாயம்!!

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட…

நித்யானந்தா கையெழுத்திட்ட கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்!!

கர்நாடகா, குஜராத்தில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் சூட்டி கொண்டார். மேலும் அந்த…

மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லாட்டரி கடைக்கு தீ வைத்த வாலிபர்- முகநூலில் வீடியோ வைரலானதால்…

லாட்டரி சீட்டு சிலருக்கு பரிசினை கொடுத்தாலும் பலருக்கு துன்பத்தையே கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர். குறிப்பாக ஏழை மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை மட்டுமல்ல... உயிரையும் இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்…

ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டுவோம் – ஜெலன்ஸ்கி பகிரங்கம்..!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல எல்லை மீறல்களை ரஷ்யா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு…

தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தகவல் வெளியிட்ட போலி இணையதளங்களை முடக்க நடவடிக்கை-…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 25…

பனங்கற்கண்டின் பலன்கள்!! (மருத்துவம் )

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

20 வருடங்களாக வெறும்காலுடன் நடக்கும் நபர் – வித்தியாசமாக பார்க்கும் சமூகம்!

வெயில் காலத்திலும், பனி காலத்திலும் அமெரிக்காவில் ஒரு நபர் 20 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடக்கிறார். 59 வயது திரு ஜோசஃப் டீருவோ எனும் நபரே இவ்வாறு காலணி இல்லாமல் நடக்கும் பழக்கத்தை கொண்டவர். குறித்த நபரின் பாதத்தில் பினியன் (bunion)…

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு!!

யாழ்.அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்…

தேர்தல் அதிகாரிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்திய போது ரூ.88 ஆயிரத்தை நடுரோட்டில் வீசி சென்ற…

ஆந்திர மாநிலத்தில் தற்போது எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி இரவில் ஆட்டோ வேகமாக வந்தது. அப்போது…

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த…

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆர்யா வோஹ்ரா (21) விமானத்தில் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆர்யா, அமெரிக்காவில் படித்து வருகிறார்,…

சிசோடியா கைதுக்கு கண்டனம்: பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் !!

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்தது. அவரது சி.பி.ஐ. காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு நேற்று…

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் !!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வயதுடைய கன்றுகள் இவ்வாறு அதிக நோய்…

அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி – கலந்துரையாடல் தொடர்பில் புதிய தீர்மானம்..!

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் கோட்டா பிரச்சினைகள் தொடர்பில் நாளை (06) மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவது…

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் மூலம் குழந்தை பெற்ற 31 வயது பெண்!!

அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்டரியா செரானோ (வயது31). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இதில் ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை…

வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்-அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்!!

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது. கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் வீடு, வீடாக…

கச்ச தீவில் சங்கிலி அறுப்பு – சந்தேகநபர் மறியலில்!!

தமிழக பக்தர் ஒருவருடைய உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாளினி ஜெயபாலசந்திரன்…

விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதா?-…

ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவத்தை அந்நாட்டு…

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி !!

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகமும் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும்…

சினிமா தொழிலாளர்களுக்கு புதுவையில் யூனியன் அமைக்க வேண்டும்-முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம்…

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நடிகர் குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் சபரிஷ் சந்தித்தனர். அப்போது ஒவ்வொரு மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும். இதன்…

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி- ஜெலன்ஸ்கி கடும்…

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு…

ரூபாய் வலுவடைவதால் விலை குறைகின்றது !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்…

அரச ஊழியர்களுக்கு பேரிடி – எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்..!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே…

எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியின் வெற்றி உறுதி – அடித்துக்கூறும் ராஜபக்ச…

"இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது" இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன…

சால்வை போட்டு அவமானப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் மீது நாயை கடிக்க வைத்து கொலை மிரட்டல்-…

வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார். சம்பவத்தன்று சபாபதி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,804,934 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த6,804,934 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,606,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,429,489 பேர்…