;
Athirady Tamil News
Daily Archives

21 March 2023

ஏப்ரல் 8-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில்…

ஐ போன்களை பயன்படுத்த தடை! வல்லரசு நாட்டின் அதிரடி உத்தரவு !!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.…

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை… நீதிமன்றத்தில் சரண் அடைந்த மாமனார்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை…

லண்டன் விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்…

லண்டன் விழாவில் காட்சி படுத்தப்பட்ட ரயில் மாதிரியைகளை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். லண்டனின் அலெக்ஸாண்ட்ரா அரண்மனையில் ரயில் மாதிரிகண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் லண்டனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட ரயில்வே வழித்தட மாதிரிகள்…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள் !!

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பா பூசாரி மகள் பாக்கிய ஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள…

இந்தியாவில் மனித உரிமை மீறல்: அமெரிக்க அறிக்கையில் தகவல்!!

அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டறிக்கையில், ‘ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை…

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு- கவிதாவிடம் 3-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து…

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 6வது முறையாக ஃபின்லாந்து முதலிடம்: 125வது இடத்தில்…

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 6வது முறையாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வருமானம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இன்மை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி…

உரிமைகளை ஏன் தடுக்கின்றீர்கள்?

காணாமல் ஆக்கப்படுதலுக்கு பரிசு வழங்குவதானால் இலங்கைக்கே முதல் பரிசு வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி…

ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் அவசியம்!!

கடனுதவி திட்டத்தின் இரண்டு முக்கிய தூண்களாக ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ள…

விஜேயதாச, அலி சப்ரி தென்னாபிரிக்காவுக்கு பயணம்!!

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. அரசாங்கம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 'உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்' பணியை, முறையாகவும்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 646 குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு 918 ஆக குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. காலை 8 மணி வரையிலான…

அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சி: புதுச்சேரி…

அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்றார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில் சாதனை பெண்களை கவுரவிக்கும் புதுமை தமிழச்சி என்ற பெயரில் நிகழ்ச்சி…

ராகுல்காந்தி, அதானி விவகாரம்: 7-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி…

ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!!

லண்டன் ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட், சிகிச்சை பலனின்றி இறந்தார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் (56) மயக்க நிலையில் விழுந்தார்.…

எக்ஸ்பிபி1.16 வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை- சுகாதார நிபுணர்கள் தகவல்!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய தொற்றின் எழுச்சிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில்…

சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார…

சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவும் பஞ்சம், கடந்த ஆண்டு மட்டுமே பஞ்சத்தால் 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க தீபகற்பத்தில் வறட்சியால் அறிவிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ இறப்பு…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!!

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு…

தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது !! (கட்டுரை)

தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக…

சம்பள நிர்ணய சபையின் புதிய உறுப்பினராக செந்தில் நியமனம்!!

சம்பள நிர்ணய சபைக்கு தொழிலாளர்களின் புதிய பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். சம்பள நிர்ணய சபையின் 30 ஆவது ஒழுங்குமுறைக்கு அமையாக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் ஊடாக…

மீண்டும் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (21) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு…

டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்- பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்!!

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மணீஷ் சிசோடியாவுக்கு பதிலாக கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் இன்று…

ஜனாதிபதிக்கு அமைச்சர் ஜீவன் நன்றி தெரிவிப்பு !!

எதிரணிகளின் அரசியல் விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கலை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

கோர்ட்டு வளாகத்தில் என்னை கொல்ல சதி- இம்ரான் குற்றச்சாட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடந்த…

செயலிழந்த மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்த 12 நாட்களாகும்!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்றாவது மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்துவதற்கு 12 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இயந்திரத்தின் கொதிகலனிலுள்ள நீர்க்குழாய் வெடித்தமையால், மின்பிறப்பாக்கி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிய சிக்கல்!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கும் போது பணியகத்திற்கு வழங்கப்படும் வங்கி உத்தரவாதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த…

சாவகச்சேரி பிரதான வீதியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து.!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை…

அடம்பன் விபத்தில் இளைஞன் பலி: இருவர் படுகாயம்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட…

ஜப்பான் பிரதமருக்கு புத்தர் சிலையை பரிசளித்த பிரதமர் மோடி!!

ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும், சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன என்றும் மத்திய மந்திரி கூறி உள்ளார். மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள்!!…

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை…

16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை…