;
Athirady Tamil News
Daily Archives

23 March 2023

குமரி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…

உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம் திடீர் விஜயம் – படையினரை சந்தித்தார்!!

பிரிட்டிஸ் இளவரசர் வில்லியம் உக்ரைன் போலந்து எல்லையில் படையினரை சென்று சந்தித்துள்ளார். உக்ரைன் போலந்து எல்லையில் பிரிட்டிஸ் படையினர் உள்ள பகுதிக்கு அறிவிக்கப்படாத விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வில்லியம் உக்ரைன் மற்றும் அந்த நாட்டின் மக்களின்…

தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான…

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் முதல் தடவையாக 10 லட்சத்தினால் அதிகரிப்பு !!

கனடாவின் சனத்தொகை ஒரு வருட காலத்தில் சுமார் 10 லட்சத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி கனடாவின் சனத்தொகை 39,566,248 ஆக இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் கனடாவின் சனத்தொகை 38,516,138 ஆக இருந்தது. அதாவது, 12…

அரசு ஆஸ்பத்திரிகளில் 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டம்- அரசு டாக்டர்கள்…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர்…

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை வெளியேற எச்சரித்ததாக சீனா தெரிவிப்பு!!

தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஏறத்தாழ முழுப்பகுதிக்கும் சீனா உரிமை கோருகிறது. சர்வதேச…

திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியாக உயர்வு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200…

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு…

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை…

உலக பணக்காரர்களில் அம்பானிக்கு 9-வது இடம்- அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்!!

'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச்…

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அசெஞ்சர்!!

பொருளாதார மந்தநிலை, வருவாய் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற காரணங்களால் பேஸ்புக், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்துள்ளன. அவ்வகையில், பொருளாதார சூழல் காரணமாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அசெஞ்சர்…

அம்ரித்பால் சிங் காதல் வலையில் சிக்கிய பெண்கள்- ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவன் அம்ரித்பால் சிங் (வயது30). இவன் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறான். தன்னை ஒரு சீக்கிய மதகுரு என அறிவித்துக் கொண்ட அம்ரிபால் சிங் பஞ்சாப்பை…

புட்டின் கைது செய்யப்படும் நாட்டின் மீது ரஷ்யாவின் ஏவுகணை பாயும் – முன்னாள் அதிபர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கைது செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev) தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்…

சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும் !! (கட்டுரை)

இந்தியப் பெருங்கடல், உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது இயற்கை வளங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைப்பதில் இந்தியப் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியப்…

காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள்…

காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா என இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. காஃபி குடிப்பவர்களின் இதய துடிப்பில் ஏற்படும் மாற்றம், உறக்கத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மிதமான அளவு காபி குடிப்பதால்…

ரஷ்யாவுடன் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்..!

''இஸ்ரேலின் அடுத்த பாரிய யுத்தம் ரஷ்யாவுடன் தான்'' இஸ்ரேல் இராணுவத்தின் முன்னாள் தளபதியும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் மெசே தயான் ஜெருசலேமில் வைத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கூற்று இது. இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே…

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய 13 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது!!

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் 30 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து பல்வேறு இடங்களில்…

கேரளாவில் கிழிந்த ரூபாய் நோட்டு கொடுத்ததாக மாணவியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட பெண்…

கேரள மாநிலம் அரசு பஸ்களில் பெண் கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அக்குளம் பகுதியில் ஒரு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்வது…

பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில்…

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகளில்…

வௌிநாட்டு தூதுவர்களுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு!!

12 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சர்வதேச தூதுக்குழுவினர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த…

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியல்!! (PHOTOS)

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.…

அதானி குழும மோசடியை தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம்-…

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுவதாகவும், பங்கு…

ஜப்பான் கடற்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் – அமெரிக்கா களமிறக்கும் மேலதிக இராணுவம்! !!

ரஷ்யா இராணுவ தற்காப்புப் பயிற்சிகளை ஜப்பானுக்கு அருகே மேற்கொண்டதால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை நிலவுவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio…

‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’!! (மருத்துவம்)

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவதென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி…

தெற்காசியாவிலேயே சிறந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்!!

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான இடம்பெற்ற…

IMF கடன் கிடைத்தது! – நிதியமைச்சு அறிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு…

யூரியா உரத்தின் விலை குறைப்பு!!

உர மூட்டையின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. அதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர்…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் போலீசார் மீது முட்டை- மை வீச்சு: காலிஸ்தான்…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து…

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில்- குஜராத் கோர்ட்டு…

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று…

தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- 1,300 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 646 ஆக இருந்த நிலையில் நேற்று 1,134 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி…

உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்- 10 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட…

நிதி மோசடி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, போலீஸ்…

தீர்ப்புக்கு பிறகு கருத்து- மகாத்மா காந்தி சொன்னதை மேற்கொள் காட்டிய ராகுல்!!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதன் பிறகு ராகுல் காந்தி தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டார். மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை அவர் சுட்டிக்காட்டினார். அதில் கூறப்பட்டு…

தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி !!

தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 107 வயதான பாப்பம்மாள்…