;
Athirady Tamil News
Daily Archives

25 May 2025

பொலிஸாரை தாக்கி கைதான பூனை, ஜாமீனில் சென்ற வினோதம் ; தாய்லாந்தில் சம்பவம்!

தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர்…

உடனடி முடிவெடுங்கள்… ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்த G7 நாடுகள்

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால், அதன் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று G7 நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. முயற்சிகள் தோல்வியடைந்தால் கனடாவில் நடந்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களே ரஷ்ய…

நோர்வேயில் வீட்டு தோட்டத்தில் மோதிய பிரமாண்ட சரக்கு கப்பல்: விபத்து நடந்தது எப்படி?

நோர்வேயில் சரக்குக் கப்பல் ஒன்று வீட்டின் தோட்டத்தில் மோதி நின்ற சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதட்டிய சரக்கு கப்பல் நோர்வேயில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் சரக்குக் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக…

பண்டாரநாயக்கவின் பத்தாண்டுத் திட்டம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்க முன்னோக்கிய பத்தாண்டுகாலப் பொருளாதாரத் திட்டத்தில் ஒரு விடயம் முன்னிறுத்தப்பட்டது. அது முக்கியமானதும் கூட. இத் திட்டத்தைத் தயாரிப்பதில் ஒரு சோசலிச சமூக அமைப்பை அடைவதற்கான நோக்கம்…

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்ப்பாக கப்பலில் இருந்த 24 பணியாளர்களையும்…

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் நாம் வினவியபோது, ​​“மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும்…

எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம்

பிரித்தானியாவின் முந்தைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம் பிரான்சிலுள்ள Le Touquet…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவிராஜன் ‘ஆசிய விஞ்ஞானி’ சஞ்சிகையின்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.…

வடக்கிற்கு 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால்…

ஹார்வர்ட் பல்கலை விவகாரம் ; ட்ரம்பின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள்…

நடுக்கடலில் கவிழ்ந்த ரோகிங்கியா அகதிகள் படகு: கிட்டத்தட்ட 427 பேர் பலி

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர். கவிழ்ந்த ரோகிங்கியா கப்பல் மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.…

கொழும்பு மாநகர சபை யார் வசம் ; ஒரு வாரத்தில் தீர்வு

கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பது இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ளலாம். அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்க்கட்சியினர் வெகுவிரைவில் விளங்கிக்…

அதிகளவான மருந்துகளுடன் சிக்கிய 29 வயது பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்

நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்ததற்காக 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன்…

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து, ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள்…

யாழில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார் வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கு…

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: மருத்துவரின் 9 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டு மருத்துவரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 குழந்தைகளை இழந்த காசா மருத்துவர் தெற்கு காசாவில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல்…

“மைசூர்பாக்” பெயர் மாற்றம்; இனி ‛மைசூர் ஸ்ரீ’ – என்ன காரணம்…

மைசூர்பாக் திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணைகளை அனுப்பி…

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில்…

உக்ரைனை சுற்றி வளைத்த 250 டிரோன்கள், 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: டஜன் கணக்கானோர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை…

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் நால்வர் பலி

சீனாவின் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர மண்சரிவு…

சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது.., பணியில் சேர்ந்து 6 மாதமே ஆன இளம் ராணுவ வீரர்…

சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது இளம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் ராணுவ வீரர் உயிரிழப்பு சிக்கிமில் சக ராணுவ வீரர் ஆற்றில் விழுந்ததால் அவரை காப்பாற்ற முயன்ற இளம் ராணுவ வீரர் நீரோட்டத்தில் அடித்துச்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவம்: மேற்கு வீதிப் பந்தலுக்கு அங்குராற்பணம்

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க…

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி…

யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர்…

யாழில். நிமோனியாவால் முதியவர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சுகயீனமடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா…

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது: காஸாவிலும்,…

வடக்கில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்ல தடை

வடக்கில் சில பாடசாலைகளில் மாணவர்கள் சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடை விதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவ பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப் பேரவையினருக்கும்…

8 வயது சிறுவனை பலியெடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. தனது தந்தையுடன் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த…

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் குறித்த தங்களது கருத்துக்களை…

43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த நீதிமன்றம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த 104 வயது முதியவரை நீதிமன்றம் நிரபராதி என கூறி விடுவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், ஆகஸ்ட் 16, 1977 அன்று இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்ற நபர்…

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி கருத்துகளையும் பகிர்ந்தனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இரண்டும் செயல்படவில்லை…

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை நேற்று (24) மற்றும் இன்று (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு…

முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இத்தகவலை அவரது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம்…

‘அம்மா நான் திருடவில்லை’ – கடிதம் எழுதிவிட்டு 12 வயது சிறுவன் எடுத்த…

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கிரிஷேந்து தாஸ். 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன்…