;
Athirady Tamil News
Daily Archives

24 May 2025

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்

பிரித்தானியாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் புலம்பெயர்தல் கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. வெளியேறிய பல்லாயிரக்கணக்கான…

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி…

தேர்தலில் அடைந்த வாக்கு வீழ்ச்சி

முருகானந்தம் தவம் ‘மாற்றங்களின் தலைவர்’ அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களாகி விட்டபோதும், நாட்டில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலையிலும் அவர்களின் ‘திசைகாட்டி’ தவறான திசை காட்டுவதனாலும்,…

உலகின் இளம் வயது கோடீஸ்வரராகி மாஸ் காட்டிய Mr. பீஸ்ட் ; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார். அவரது நிகர மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும்…

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.…

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட காரணத்தால் இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம்…

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை…

இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பரவும் நோய்!

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில்…

ரஷ்யா, சீனாவுடன் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஆப்கானிஸ்தான் முயற்சி

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தங்கள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்க ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைமையிலான அரசு, அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்க ரஷ்யா மற்றும்…

யாழில் மாட்டிறைச்சியுடன் சென்றவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பொலிஸாரால் மருதங்கேணி பொதுச் சந்தை முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தனது குடிமக்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கும் நாடு: எழுந்துள்ள விமர்சனங்கள்

துருக்கி நாடு, தனது குடிமக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக அவர்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கத் துவங்கியுள்ளது. பொது இடத்தில் வைத்து... நாட்டின் 81 மாகாணங்களிலுமுள்ள மால்கள், பேருந்து நிலையங்கள்,…

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என…

பிரித்தானிய நதியொன்றில் கலக்கப்பட்ட 3 டன் யுரேனிய கழிவுகள்., சுற்றுச்சூழல் நிபுணர்கள்…

பிரித்தானியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட நதியொன்றில் 3 டன் யுரேனியம் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் மிக அதிகமாக பாதுகாக்கப்படும் இயற்கை பகுதிகளில் ஒன்றான ரிபிள் நதியில், கடந்த 9 ஆண்டுகளில் 3 டன் யுரேனியம்…

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

நீர்கொழும்பு உணவக உரிமையாளர் கொலையில் இருவர் கைது

நீர்கொழும்பு - எத்துகால பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை…

சற்று முன் மீண்டுமொரு பேருந்து விபத்து ; 7 பேர் படுகாயம்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து…

இலங்கையில் 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழுவால் அதிர்ச்சி

இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.…

பார்வை இல்லாதது தான் என் பலம்! எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்

பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின்…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை…

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது. சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி…

ரஷியா – உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரியளவில் ஈடுபாடுகாட்டி வருகின்றார்.…

பலத்த மழையால் ஒரே மேடையில் நடந்த இந்து முஸ்லீம் திருமணம்

பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்து முஸ்லீம் திருமணம் புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு…

மாணவியை கூப்பிட சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு ; தமிழர் பகுதியில் சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று (23) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன்…

வரி விதிப்பு; அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த…

இலங்கை சினிமாவின் ராணி மாலினி பொன்சேகா காலமானார்

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மாலினி…

அதிகாலையில் கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; ஒருவர் பலி, பலர் படுகாயம்

கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

யாழில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இராமசாமி சிறிகாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…

சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் குறித்த கலங்கவைக்கும் தகவல்

அமெரிக்கா வொஷிங்டன் நகரில் இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருந்தவர்கள் என கூறப்படுகின்றது. யாரோன் லிஸ்சின்ஸ்கி (Yaron Lischinsky ) – சாரா மில்கிராம் (Sarah Milgrim)…

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள்ளிக்கூடத்தின் பேருந்தின் மீது…

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நெருக்கடியில் இந்திய மாணவர்கள்… வெளியேற்றப்படுவார்களா?

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த 788 இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்து, பெரிய அளவில் கடன் வாங்கி…

ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 12 பேர் படுகாயம்! சந்தேக…

ஜேர்மனியின் ஹாம்பர்க் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த மிகப்பெரிய கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து சம்பவம் ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில்…

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சகஸ்ரசங்காபிஷேகம்

வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று சனிக்கிழமை (24) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள கந்தவேல்பெருமானுக்கு அந்தண…

மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்து கோர விபத்து ; ஒருவர் பலி, பலர் படுகாயம்

கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…