;
Athirady Tamil News
Daily Archives

28 May 2025

பணப் பரிசு வென்றதை கவனிக்காது மறந்து போன அதிர்ஷ்டசாலி

கனடாவில் பணப் பரிசு வென்றதனை கவனிக்காது மறந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் மார்க்கம் பகுதியில் வசிக்கும் பீட்டர் ஹெட்ஜ்காக் என்பவர் மார்ச் மாதத்தில் வென்றிருந்த $1 மில்லியன் Lotto 6/49 Gold Ball Draw பரிசை…

சீனாவில் மாதவிலக்கு விடுப்பு கேட்ட மாணவிக்கு ஊழியர் கொடுத்த அதிர்ச்சி

சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாதவிலக்கு காரணமாக விடுப்பு கேட்ட மாணவியிடம், நீங்கள் உண்மையில் மாதவிலக்குக்கு உள்ளாகியுள்ளீர்களா என்பதை நிரூபிக்க உடைகளை கழற்றி காட்டுங்கள்” எனக் கேட்டதாக கூறப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை…

கனடா, அமெரிக்கா பதட்டம்: கூர்மையான கண்டனத்தை வெளிப்படுத்திய மன்னர் சார்லஸ்

கனடா மற்றும் அமெரிக்க இடையேயான உறவு பரஸ்பர மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரித்தானிய மன்னர் சார்லஸ் கூறியுள்ளார். கனடாவிற்கு மன்னரின் பயணம் பிரித்தானிய மன்னர் சார்லஸ் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் கமிலா ஒட்டாவாவை…

முன்னாள் மனைவியை கொன்று.,கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய நபர்

பிரேசில் நாட்டில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து, காருடன் கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிந்த முன்னாள் மனைவி தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தைச் சேர்ந்த கார்லோஸ் எடுவார்டோ…

முஸ்லிம் கட்சிகளின் இணைவு எவ்வாறு அமைய வேண்டும்?

மொஹமட் பாதுஷா முஸ்லிம் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் இரு ‘காங்கிரஸ்களின்’ தலைவர்கள் ஒன்றிணையவுள்ளதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்தி முஸ்லிம் சமூகத்திற்குள் கடந்த இரு தினங்களாகப் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் பின்னணியில்,…

முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொள்ளை

கம்பஹா - களனி பிரதேசத்தில் நபரொருவரை தாக்கி முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பேலியகொடை பொலிஸாரால் கைது…

மாநிலங்களவை எம்.பி ஆகும் கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான…

சுழன்றடித்த காற்றால் தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள்…

யாழில் NPP கட்சி வேட்பாளர்களிடையே மோதல்!

யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று…

சென்னையில் கொரோனா உயிரிழப்பு; இலங்கையில் PCR பரிசோதனை

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது…

கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு மாவட்டம் கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்து இன்று (28) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித…

வாடகை வீடுகளில் குடியிருப்போரை காலி செய்யவைக்க வீட்டு உரிமையாளர்கள் செய்யும் தந்திரம்

சுவிட்சர்லாந்தில், தங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போரை காலி செய்யவைக்க, வீட்டு உரிமையாளர்கள் தந்திரமாக செயல்படுவதாக வாடகை வீடுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் கூறும் காரணம் சுவிட்சர்லாந்தில்,…

வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை – நாளை இலங்கை வங்கி ஊழியர்கள்…

வங்கி ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவை (போனஸ்) வழங்க வேண்டும் என்றும் வலுயுறுத்தி இலங்கையின் வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து அடையாளப் போராட்டம் ஒன்றை இன்று மதியம் முன்னெடுத்தனர். இலங்கையின் வங்கிகள்…

வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம்!

பங்களாதேஷில் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், டாக்காவில் உள்ள சீன தூதரகம் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் என சீன பிரஜைகளுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. தூதரக அறிக்கையின் படி, சமீப…

இங்கிலாந்தில் இடம்பெற்ற கோர விபத்து ; 27 பேர் படுகாயம்

இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த கொண்டாட்ட அணிவகுப்பில் ஏற்ப்பட்ட கார் விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். லிவர்பூல் கால்பந்து கிளப்பின் வெற்றி அணிவகுப்பின் போது நேற்று முன்தினம் (26) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்…

அண்ணா பல்கலைக்கழக வழக்கு; நீதிமன்றத்தில் கதறி அழுத ஞானசேகரன் – என்ன தண்டனை?

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை…

ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்

நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

யாழ் . போதனாவிற்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளார்கள் . தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே…

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவி பிணையில் விடுவிப்பு

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.…

மங்களகம பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

video link-   https://fromsmash.com/Dmfa.y1OdW-dt ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நுவரகல செனவெவ…

ஈரானில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நீதிபதி

ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை கத்தியால் குத்தி விட்டு,…

இந்திய துணைத்தூதரக அதிகாரி பிரபாகரன் சச்சிதானந்தக் குருக்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண…

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (28.05.2025) நேரில் அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்…

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை வெள்ளிக்கிழமை(23) இரவு கல்முனை விசேட அதிரடிப்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு(video/photoes)

video link- https://fromsmash.com/4xP_d30GB4-dt அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல்…

ருமேனியா: அரசியலில் இருந்து விலகினாா் ஜாா்ஜெஸ்கு

ருமேனியாவில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளாா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுயேச்சை…

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன்…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டதன் நிமிர்த்தம்…

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம் நேரடியாக வலியுறுத்தினார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

ஆபரேஷன் சிந்தூா் தொடா்கிறது: பாகிஸ்தான் எல்லையில் விழிப்புடன் கண்காணிப்பு- பிஎஸ்எஃப் ‘

‘பாகிஸ்தான் மீதான நம்பிக்கையின்மை காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்கிறது; அந்நாட்டு எல்லையில் முழு விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்’ என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஜம்மு ஐஜி சசாங்க் ஆனந்த் தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின்…

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின்…

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள்…

யாழில். போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து…

சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 5 போ் உயிரிழப்பு

சீனாவின் மிகப்பெரிய இரசாயன ஆலைகளில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 6 பேரைக் காணவில்லை. இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது: ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில்…

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.…

கேரளத்தில் தொடரும் கனமழை: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கேரளம் மாநிலம் இடுக்கியில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம்…