;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

குறைப்போமே தவிர கூட்டவே மாட்டோம்!!

பான், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்போமே தவிர, இன்னும் அதிகரிப்பதற்கான எவ்விதமான தயார் நிலையிலும் தாங்கள் இல்லையென தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ஆகக் குறைந்தது பாண்…

தங்கம் விலை குறைகிறது!!

ஐக்கிய ​அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது என அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். கொழும்பு - செட்டியார்…

நீண்ட நாட்களுக்கு இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்நாடகாவில் புதிய வகை வைரஸ் பரவல்!!

இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த…

அவசர அறிவிப்பு; 15 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம்…

வறுமையை ஒழிக்க ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்!!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்றது. இரு…

ஜெகன் மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும்- சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெகன்…

கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு!!

கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி…

கொழும்பிற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கான அவசர அறிவிப்பு!!

குருந்துவத்தை பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்திர பெரஹரா இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் மாற்றம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இவரைக் கண்டால் அறியத் தரவும்!!

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி காணாமல் போன 28 வயது பெண் ஒருவரைத் தேட பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மாவனெல்ல, உசாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்கே எனும் குறித்த பெண்ணைப் பொது மக்கள் கண்டால் 035-2247222 என்ற…

அந்தமான் நிகோபரில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த…

யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து குழந்தை பெற்றெடுத்த சிறுமி- பெல்ட்டால் கழுத்தை நெரித்து…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி அதிகநேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தாக்கூர்…

ஜேர்மன் விமான நிறுவனத்தின் அலட்சியம் -தமிழ் மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை !!

ஜேர்மன் விமான நிறுவனத்தின் அலட்சிய போக்கால், தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் மருத்துவருக்கு இழப்பீடு வழங்குமாறு விமான நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக…

கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு…

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாணத்தினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த செயற்பாடு தன்னுடைய முயற்சிகளுக்கு…

யோகா பயிற்சி மையத்தில் பெல்ஜியம் நாட்டு பெண்ணை கற்பழித்த சித்த வைத்தியர் கைது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யார் அணை பகுதியில் ஏராளமான யோகா பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்களில் வெளிநாடுகளை சேர்ந்த பலர் யோகா கற்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.…

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின்…

"உமா வீட்டுத் தோட்ட" உதவியுடன், புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின்…

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீட்பு!! (PHOTOS)

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்றைய தினம்…

மூன்று உலக சாதனைகளைப் படைத்த இந்திய வம்சாவளி சிறுமி! குவியும் பாராட்டுக்கள் !!

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மமதி வினோத் என்ற 9 வயது சிறுமி வளைய நடனத்தில் மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மமதி வினோத் மூன்று…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி – நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!!

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: கடலூர் மாவட்டம் மற்றும்…

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் –…

மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச…

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என…

பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது –…

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது. கட்சிக்கு யாப்பு, நிறைவேற்று சபை, செயற்குழு என்பதொன்று கிடையாது. ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும…

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா வழங்கிய நிதியுதவி உயிர் கொடுத்ததற்கு…

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி ஏனைய நாடுகள் வழங்கிய உதவிகளை விட பலம் மிக்கதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார…

தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட…

ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்று தீர்ப்பு!!

SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும்…

ஓட்டுனர்கள் இன்றி ரத்தாகும் ரயில்கள்!!

ஓட்டுனர்கள் பற்றாக்குறையினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால்…

பூரு மூனாவுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதி கைது!!

ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை கொலை செய்தமை உட்பட 13 கொலைகளுடன் தொடர்புடைய, “பூரு மூனா” என்ற சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். "பூரு மூனா" என்ற…

குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்களின் அறிவிப்பு!!

முதல் 6 மாதங்களுக்குள் சிறு குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் அடையாளம் காண முடிந்தால், சிகிச்சை மற்றும் குணப்படுத்துவதற்கான நிகழ்தகவு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு…

காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் பலி!!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மோரகஹவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோத்தபொல, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜபக்ச நிவங்க ரொமேஷ் என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்…

உக்ரைன், ரஷியா போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது – முன்னாள் அதிபர்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன்…

நான் வேண்டுமா, ஏக்நாத் ஷிண்டே வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் – உத்தவ்…

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ரத்னகிரியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது: எனது ஆதரவாளர்களுக்கு வழங்க என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெற மட்டுமே இங்கே வந்துள்ளேன். மக்களை முட்டாளாக்கும் போலி…

சர்வதேச நீர் எல்லையில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்பந்தம்!!

சர்வதேச கடல் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.கடல்சார் குறித்த ஐநா.வின் விதிகள் கடந்த 1994ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. சர்வதேச நீர் எல்லையில், அதாவது எந்த நாட்டின் அதிகார எல்லைக்கும் உட்படாத கடல்…