;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

காஷ்மீர் பண்டிட்டை கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ெதாடர்புடைய தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அச்சான் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா பண்டிட் இனத்தை சேர்ந்த இவர்,…

மந்திரிசபை முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி கருத்து!!

நாட்டில் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற பல மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த வகையில், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்திலும் கவர்னர் பன்வாரிலால்…

உக்ரைன் பதிலடியா? ரஷ்யா மீது சரமாரியாக டிரோன்கள் தாக்குதல்!!

ரஷ்யா மீது நேற்று சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2737 கோடி உளவு விமானம் தகர்க்கப்பட்டது. டிவி, ரேடியோக்கள் ஹேக் செய்யப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் ஒரு ஆண்டை கடந்து விட்டது. இருதரப்பிலும் சேதங்கள்…

அனைவரையும் அவசரமாக அழைத்தார் மஹிந்த!!

சகல கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த அவசரக்கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அதில் பங்கேற்குமாறு கட்சிகளின் செயலாளர்களுக்கு…

கறுப்பு உடையில் கற்பித்த ஆசிரியர்கள்!!

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு…

சிறுமி துஷ்பிரயோகம்: தேரரை தேடி வேட்டை!!

எட்டுவயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 70 வயதான தேரரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபரான அந்த ​பௌத்த தேரர், இரண்டு மாதங்களாக அந்த சிறுமியை…

பொறியியல் மாணவி திடீர் மரணம்!!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. பல்கலைக்கழக விடுதியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு RTI சட்டம் பொருந்தும்: நீதிமன்றம் உத்தரவு!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிராகம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய…

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம்: பதவி ஏற்ற பின் குஷ்பு பேட்டி!!

பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு…

டெல்லி, லண்டனில் விசா மையம் தொடக்கம்!!

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷியாவில் நடந்த ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இளம் தொழில்வல்லுநர்கள் விசா திட்டம் தொடங்குவதற்கு கையெழுத்திட்டனர். இந்த திட்டத்தின் கீழ் லண்டனில் இந்திய விசா…

கொரோனா வைரஸ் இயற்கை அல்ல, சில நாடுகள் செய்த சதி: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றச்சாட்டு!!

மராட்டிய மாநிலம் அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:- கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்திலேயே, கொரோனா வைரஸ் இயற்கையாக…

ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே,…

மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம்: உத்தவ் தாக்கரே!!

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- மூத்த வக்கீல் கபில் சிபில் கூறியது சரியாக உள்ளது. சிவசேனா தொடர்பான வழக்கு சுப்ரீம்…

கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது?: அமெரிக்கா தகவல்!!

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.…

நாளை இந்தியா செல்கிறார் அலி சப்ரி !!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (02) இந்தியாவுக்கு செல்லவுள்ளார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடடில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். அத்துடன், எதிர்வரும் 04 ஆம் திகதி…

வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பு: சுமந்திரன் !!

நிவித்திகல பிரதேச சபைக்கு போட்டியிட இருந்த வேட்பாளரின் மரணத்துக்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…

தொழிற்சங்க போராட்டத்தால் இன்று நாடு முடங்கும் அபாயம்?

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் யோசனைக்கு…

50.6% ஆக குறைந்தது முதன்மைப் பணவீக்கம் !!

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 51.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் பெப்ரவரியில் 50.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம்…

புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் புங்குடுதீவிலுள்ள பத்து விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஆண் , பெண் இருபாலாருக்குமான…

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று `தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது, என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய பேரவையில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை என்பதன் அடிப்படையாக தொழில்நுட்பம்…

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் குவின் கேங் பங்கேற்பு!!

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத…

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த அமெரிக்க நிறுவனம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும்…

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி…

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும். காய்ச்சல் வருவது…

மொரார்ஜி தேசாய் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்!!

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இந்த…

விருது மேடையில் தடுக்கி விழுந்த நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு!!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விருது வழங்கும் மேடையில் நடிகை ஒருவர் தடுக்கி விழுந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 29வது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகள் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா…

திறமைக்கு இடம் இல்லையா..? பணியில் இருந்து நீக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர் உருக்கம்!!

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

2 ஐஎஸ் தளபதி சுட்டுக்கொலை: தலிபான் அரசு நடவடிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறும் நிலையில், தலைநகர் காபூலில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஎஸ்கேபி என்ற தீவிரவாத அமைப்புக்கு எதிராக தலிபான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில்…