;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

மெக்சிகோவின் எக்காடெபிக் நகரில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் ஆலை முழுவதும் தீயில் எரிந்து…

மெக்சிகோ நாட்டின் எக்காடெபிக் என்ற இடத்தில் பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எக்காடெபிக் என்ற இடத்தில் உள்ள பெரிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்தமான அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால்…

உணவு பற்றாக்குறையால் தவிக்கும் வடகொரியா மக்கள்: உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த கிம் ஜாங்…

வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். வடகொரியநாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள்…

கிங் பிஷர் பீர் மதுபான கடைகளில் கிடைக்கவில்லை- கலெக்டரிடம் புகார் அளித்த குடிமகன்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீர் மது பிரியர் ஒருவர் நேற்று ஜெகத்யாலா…

ஆளுநரின் செயலாளருடன் வன்னேரிக்குளம் பொது அமைப்புகள் சந்திப்பு !!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்​டிடம் மண்டக்கல்லாறு உவர் நீர் தடுப்பணை ஆகியவை மிகத் துரித கதியில் அமைக்கப்படும் என ஆளுனரின் செயலாளர் உறுதியளித்துள்ளார். வன்னேரிக்குளம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று 28.02.2023…

திடீர் மாற்றமடைந்த தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம் !!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 656,688.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை…

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – வெளியாகிய எச்சரிக்கை !!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக…

மத்திய பெருவில் உள்ள சிவியா பகுதியில் பயங்கர நிலச்சரிவு: 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில்…

பெரு நாட்டின் சிவியா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் பீதியடைந்தனர். அயச்சச்சோ அருகே சிவியா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளும், விளைநிலங்களும் மண்ணில் புதைந்தன. 10 வீடுகள், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காப்பி,…

மனைவியின் உடலை தொட்டு பரிசோதித்த டாக்டரை தாக்கிய கணவருக்கு ஐகோர்ட்டு கண்டனம்!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிவி ஜாம்ஷெட். பிவி ஜாம்ஷெட்டின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்தார்.…

ஆஸ்திரேலிய ரெயில் நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த…

இந்தியாவில் 240 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 169 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

எதிர்காலத்தில் தனிநபர்களின் ரகசியங்கள் அனைத்தும் பதிவாகும்- செல்போனை கண்டுபிடித்த விஞ்ஞானி…

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயார்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த…

புதிய லுக்கில் ராகுல் காந்தி- லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் விரிவுரையாற்றுகிறார்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாதயாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாத…

மைத்திரி மற்றும் தயாசிறிக்கு இடைக்காலத் தடை !!

மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி…

சார்லஸ் முடி சூட்டு விழாவுக்கு தயாராகும் சிம்மாசனம்!!

இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய மன்னர் சார்லஸ்…

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி-குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’…

நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், விளையாட்டு துறை, பொழுது போக்குதுறை பிரபலங்கள்…

யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம் மீது வீண் பழி சுமத்தினார்கள்!

யாழ்ப்பாண மாநகர சபை குழப்பங்கள் செய்திகளாக வெளிவர தொடங்கியதும் , அதனை திசை திருப்பவே வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்த வில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் கு. விக்னேஷ்…

அது ‘மம்மி’ அல்ல.. ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி.. வாலிபரின் பதிலால்…

பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர் பெர்மேஜா என்ற 26 வயதான வாலிபர் வீட்டில் மம்மி…

பயங்கவாத தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த…

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 180 பவுன் நகையை பாதுகாப்பு அறைக்கு தாமதமாக கொண்டு சென்ற…

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் அளித்த காணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு…

ஹாங்காங்கில் கொலையுண்ட மாடல் அழகியின் தலை பானையில் மீட்பு!!

ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அபிசோய்க்கு…

எர்ணாகுளம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- தொழிலாளி பலி!!

எர்ணாகுளத்தை அடுத்த வரபுழா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் நேற்று தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை திடீரென இந்த ஆலையில் இருந்து கரும்புகை ஏற்பட்டது. சிறிது நேரத்தில்…

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு? கட்சி தாவியோருக்குக் ‘கல்தா’ கொடுக்கும்…

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிப்போரில், கட்சித் தாவல் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களை உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு…

பிரபாகரன் இல்லையெனில் மீனவர்கள் மீது கெடுபிடி ஏன் ? கேள்வியெழுப்புகிறார் நாவலன்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரோடு இல்லையென்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறுகின்ற நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவினால் வெளியிடப்பட்ட கருத்தின் பின்னர் தீவகத்தில் கடற்படையினரால் மீனவர்களை…

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்!!

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான…

3வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி!!

நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.…

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய…

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி போராட்டம்!! (PHOTOS)

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம்…

வெடிபொருட்கள் அகற்றப்படாத முகமாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு!!

நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யுத்த காலத்தில்…

கோப்பாயில் சி.ஐ. டி என கூறி வீட்டினுள் நுழைந்தவரால் 38 பவுண் நகை கொள்ளை!!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப…

பாராளுமன்றத்தில் வங்கிக் கிளைக்குப் பூட்டு!!

வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதே வேளையில் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எம்பிக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,892 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,927,382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,779,872 பேர்…

மண்ணெண்ணெய் விலை சடுதியாக குறைவு!!

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 305 ரூபாவாகும் இதேவேளை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விலை மண்ணெண்ணெய் 134 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம். ஒருலீற்றரின் விலை. 330…

நாகாலாந்தில் 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!!

நாகாலாந்து மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜூன்ஹிபோட்டோ, சனீஷ், டிஷீட், தோனாக்யூ சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு…